வாசகர்கள் கருத்துகள் ( 75 )
கனி அக்கா பாக்கிஸ்தான் தோலை உரித்து காட்டக்கூடிய ஆளு இல்லையே. அங்க போய் குட்டைய குழப்பாமா வந்த சரி.
மம்தா பேனர்ஜி கேஜரிவால் ரெண்டு பேரையும் குழுவில் சேர்த்திருக்கலாம்
பாகிஸ்தானுக்கு வால் பிடிக்கும் திராவிட கட்சிக்கு எதுக்கு இந்த கூடாரத்தில் இடம்..?
அவர்களுடைய தேசபக்தியை பரிசோதிக்கத்தான். -
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க மத்திய பாஜக அரசின் முயற்சி இது!
ராஜா பத்தி சொல்லலியே
நாட்டிற்கு எதிரி கட்சிகளாக செயல்படும் இவர்களை அனுப்பி பாகிஸ்தானை பற்றி பேச சொல்வதில் உள்ள தந்திரம். அடேங்கப்பா. இவர்கள் மறுத்தால் இப்போதே சாயம் வெளுத்து விடும். மோடிஜி கொடுத்த assignment படி அந்த பக்கி நாட்டை பற்றி வெளிநாடுகளில் பேசி விட்டு இங்கே வந்த பிறகு அமைதி மார்க்கத்தினர் மூஞ்சியில் எப்படி முழிப்பது. அங்கு பேசிய பேச்சுகளுக்கு இங்கு மாறுப்பு தெரிவிக்கவும் முடியாது. பிஜேபி IT wing வெச்சு செய்து விடுவார்கள். நம்ம கனியம்மா ஜாதகத்தில் சனி நேரடி பார்வையில் இருக்கிறார் போல.
நம்ம கணியம்மா தமிழக முதலமைச்சரை பற்றி பேசுவாங்க , அதோடு திராவிடம் பற்றி கொஞ்சம் தெரியும் ,தேசியம் பற்றி தெரியாதே , இவங்க பேச்சை உள்ளூர் காரங்களே போர் என்று கேட்பதில்லை , எப்படி தேச பக்தியை வரவழைத்து கொண்டு பேசுவார்களோ .....?
கனி போறதை பற்றி தமிழக முதலமைச்சர் சுடலை வாய் திறக்கவில்லை. சென்று வென்று வருக என்று சொல்வாரே, என்ன ஆச்சு, போ என்றும் சொல்லவில்லை, போக வேண்டாம் என்றும் சொல்லவில்லை. திருட்டு திராவிட அமைச்சர்கள், திருட்டு திராவிட கண்மணிகள் கனி போறதை பற்றி வாய் திறக்கவில்லை. சரி, அதை விடுங்க, கனியாவது மோடியை பாராட்டாவிட்டாலும், எனக்கு இப்படி போவது பெருமை அளிக்கிறது, இந்தியாவை நான் உயர தூக்கி பிடிப்பேன் என்று ஒரு ஜெனரல் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கலாம், அதையும் செய்யவில்லை, இடிச்ச புளி மாதிரி வாய் திறக்கவில்லை. இந்த கனிக்கு வாய் கிழியுமே, ஏன் வாய் திறக்கவில்லை. இவங்க எல்லாம் போய்...
இவங்கள எல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவங்க மாதிரி தெரியலயே என்று ஒரு வசனம் வரும் ....
இவர்களை நம்பி அங்கே அனுப்புவது சரியா?
எங்க கஷ்டப்பட்டு போர் செய்வது ஒருத்தர் , உல்லாச பயணம் போவது இன்னொருத்தரா ? இது என்ன நியாயம் .
ஜாலியாக ஒரு டூர் எதிர்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு. இவர்களின் வேலையை திருவாளர் ஜெய்சங்கர் ஐயா எப்போதோ செய்து முடித்து விட்டார். இது உலகுக்காக அல்ல எதிர்கட்சிகளுக்காக. இவர்களின் நடவடிக்கை, ஒவ்வொரு அசைவும் இப்போது கண்காணிக்கப்படும்.
மோடியைப் பாராட்டுவோம் சரியான ராஜ தந்திரம் இது போல சில விளம்பரப் போரையும் நடத்தியாக வேண்டும். இப்படியெல்லாம் செய்து மோடிக்குப் பின் நம் நாட்டை முன்னிலைப்படுத்த முன்னெடுத்துச் செல்ல இப்படியொரு திறமையான மனிதர் கிடைக்க வேண்டுமே என்றொரு எண்ணத்தையம் தவிப்பையம் உண்டாக்குகிறார். எதிர்க்கட்சிகளுக்குத் தங்கள் நாட்டுப்பற்றைக் காட்ட ஒரு நல்ல வாய்ப்பு. போகிற இடத்தில் நம் நாட்டின் மனத்தைக் காப்பாற்ற வேண்டும் ஆயுதம் ஏந்துவது மட்டுமே போருக்கான வழியல்ல என்று உலகிற்கு ஒரு புதிய உத்தியைக் காட்டுகிறார். பேனா கத்தியை விட வலிமை உள்ளது என்பதால், இதே போல எழுத்திலும் நம் நிலையை வெளிப்படுத்த ஒரு குழுவை அமைக்கலாம் இதனைஸ் சரியாகச் செய்யவில்லையென்றால் அதற்கும் ஏதேனும் ஒரு வழியை வைத்திருக்க வேண்டுமே
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அயல்நாடுகளில் உள்ள இந்திய தூதர் அலுவலகங்களில் ஹிந்திப் பயன்பாட்டை அதிகரிக்க எம்பி க்கள் குழுக்களை அரசு அனுப்பியது. அதில் திராவிக் கட்சிகளின் உறுப்பினர்கள் தவறாமல் பங்குகொண்டு உல்லாசமாக பயணம் செய்து பரிசுப் பொருட்களுடன் திரும்பி வருவது வழக்கம். இப்போதும் கைநிறைய கிடைக்கும் என்றால் பறக்க தயார். கொள்கையாவது மண்ணாவது?