வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திருப்பரங்குன்றம் விஷயத்தில் காங்கிரசின் இரட்டை வேடம் சந்தி சிரிக்கிறது. மெஜாரிட்டி மக்களின் மத உணர்வு பற்றி காங்கிரசுக்கு கவலையில்லையோ.... கோயில்களை இடிக்கும் போது வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் நீதிமன்ற உத்தரவை மீறி தேவாலயத்தை இடிக்காமல் விட்டது மத மரபுகளுக்கு மரியாதை அளிக்கும் செயலா, இவர் விளக்கம் தந்தால் நல்லது.
இதைத்தானே சொல்கிறார் மோடி ஐயா பாலகுமாரா சமத்துவம் மற்றும் சமுதாய நல்லிணக்கம் இதை செவ்வனே மறுக்கிறது கையாளாகாத காங்கிரஸ் மதத்தின் பெயரால் ஓட்டு வங்கி அரசியல் ஆதாயம் தேடி இந்தியர்களின் ஒற்றுமையில் ஓட்டையிட்டு மதக்கலவரம் உண்டாக்கி அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சியாக காங்கிரஸ் திகழ்கிறது