வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சசி தரூரை நக்கலடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கார்கே அவர்களே பள்ளிப் படிப்பையே முடிக்காத ராகுல் காந்திக்கு காங்கிரஸில் இந்தளவு செல்வாக்கு வந்தது எப்படி??
எந்தப் பள்ளிக்கும் செல்லாமல் உள்ள ஒரு பொம்மைத் தலைவர் வாய்க்கு வந்தபடிப் பேசுவதற்கெல்லாம் தரூர் போன்றோர் தமது பொன்னான நேரத்தைச் செலவிடத் தேவையில்லை
நல்லவற்றை பாராட்டினால், நாட்டுப்பற்றுடன் இருந்தால் அது காங்கிரஸ் கட்சி கொள்கைக்கும் கட்சி கட்டுப்பாட்டுக்கும் எதிரானது ..எனவே ...கூடிய விரைவில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சசிதரூக்கு காங்கிரசிலிருந்து கல்தா கொடுக்கப்படும் ...கேரளா பிஜேபி எம்பிக்கள் எண்ணிக்கை கூடும் ..
புகழும், பாராட்டுகளும் கொண்ட சசிதரூர் காங்கிரசில் அமர்ந்தே இருப்பதை விடுத்தது தேசத்துக்கு இறங்கிவந்து சமீபத்தில் நிகழ்த்திக்கொண்டதைப்போல் சேவைகளை இன்னமம் செய்ய தன்னை அர்பணிக்கலாம். ஜெய் ஹிந்த்.
ரெஸ்ட் ரூம் செல்லக்கூட பப்புவிடம் விரலை காண்பித்து PERMISSION வாங்கி சென்றால்தான் CONGRESS கட்சியில் தொடரமுடியும்.
கார்கே ஒரு ஜால்ரா ..typical அடிமை .
இருதலைக்கொள்ளி எறும்பாக காங்கிரஸ். சஷி தரூரை நீக்கினால் ஒரு பாராளுமன்ற அங்கத்தினர் எண்ணிக்கை குறையும். அவரை சேர்த்துக்கொள்ள பாஜ க தயார்
கான் கிராஸ் அஜெண்டாவே மோடியை கண்மூடித்தனமாக எதிர்ப்பது தான். சசி கண்ணை தொறந்துட்டார்.அதோடு நிக்கலை. என்ன நடக்குதுன்னு பாத்துட்டார். அதோடு விட்டாரா? பார்த்ததை அப்புடியே சொல்லிப்புட்டார்.. ஏற்கனவே கான்கிராஸ் தலைகளுக்கு வயிறு மட்டும் எரிந்தது. இப்போ உடம்பு பூரா எரியுது.
கருப்பா இருந்தா கருப்பு என்றுதான் கூறவேண்டும். சிகப்பாக இருந்தா சிகப்பு என்றுதான் கூறவேண்டும். நேர்மையானவரை நேர்மையானவர் என்றுதான் கூறவேண்டும். உங்களுக்கு பயந்துகொண்டு எல்லாவற்றையும் எதிர்மறையாக கூறமுடியுமா? நீங்கள் அடிமை. சசி அப்படி அல்ல இப்போதைக்கு.
காங்கிரஸ், திமுக கட்சியில் சேர்வோருக்கு முதலில் சிறகுகள் வெட்டி எறியப்படும்.