வாசகர்கள் கருத்துகள் ( 23 )
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு கேடு
என்னாது நேரு மற்றும் ராஜீவ் திறமையானவர்களாக இருந்தார்களா.... நேரு கிழித்த கிழிப்பு தான் தெரியுமே.... வல்லபாய் படேல் அவர்கள் 550 க்கும் மேற்ப்பட்ட சமஸ்தானங்களை எவ்வித இடையூறும் இல்லாமல் ஒன்றிணைத்த போது ....நேரு அவர்களின் பொறுப்பில் விடப்பட்ட காஷ்மீர் ...ஹைதராபாத்....போன்றவற்றின் நிலை என்னவானது என்று தெரியும் தானே ..... படேல் அவர்கள் சுதாரித்து கொண்டு ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்து இந்தியாவுடன் இணைந்து கொண்டார் .....நேருவின் பொறுப்பில் இருந்த காஷ்மீர் இன்றைக்கும் நமக்கு தலைவலியாக இருக்கிறது.....அடுத்து ராஜீவ் ....தேவையில்லாமல் அடுத்த நாட்டின் விஷயத்தில் தலையிட்டு .....இலங்கை தமிழ் பெண்கள் கற்பழிப்பு ....மற்றும் தமிழர்கள் படுகொலைக்கும் காரணமாக இருந்தார் ....அதனால் தான் உயிரையும் விட்டார் ......
தரூர் விரைவில் பிஜேபியில் இணைந்து பணியாற்றுவார்.
இவருடைய மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதை வைத்து மிரட்டுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று கூறப்படுகிறது.
குடும்ப அரசில் வாரிசுதாரர்கள் பெரும்பாலும் திறன் அற்றவர்கள் இதற்கு உதாரணம் ராகுலும் உதயநிதியும் நேரிடையாகவே பார்க்கிறோம். ஸ்டாலின் திறமையும் போற்றுதற்குரியதல்ல. RSS மூலம் வளர்க்க பட்டவர்கள் திறமை சாலிகளாகவுயம் நாட்டு பற்று உள்ளவர்காளாகவேர் உள்ளனர். முன்பு கம்யூனிஸ்டு கோட்பாடுடையவர்கள் திறமையானவர்கள்ளாகவே இருந்தனர். அனால் இக்காலத்து கம்யூனிஸ்டுகள் நாட்டுப்பற்றற்ற கையேந்தும் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டனர். அதனால் சொந்த கொள்கைர் யேதுமின்றி அவர்களால் சார்ந்த கட்சிகளின் ஊது குழலாளாக மாறி மக்களிடமிருந்து விலகி சென்று விட்டனர் பரிதாபத்திற்குரிய கம்யூனிஸ்டுகள்.
சசி தரூர் தனது கட்டுரையில் எந்த இடத்திலும் காங்கிரஸ் கட்சி அல்லது நேரு குடும்பம் என்ற சொற்களை பயன்படுத்தவே இல்லை..பிறகு ஏன் காங்கிரஸ் கும்பல் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று குதிக்க வேண்டும்? இது ஒரு பொதுவான இன்றைய தேச அரசியல் நிலையைக்குறித்த கருத்து... நியாயமாக துள்ளி குதித்து கூவி திட்டி சதிராடி இருக்க வேண்டிய திமுக, தெலங்கானா மூக்கன் கும்பல், மாட்டு சாணி லாலு கோஷ்டி ஆகியன சர்வாங்கங்களையும் கையது கொண்டு மெய்யது பொத்தி என்று கிடக்கும் போது, காங்கிரஸுக்கு தையா தக்கா என குதிக்கும் அளவில் என்ன கொள்ளை போனது?
சனநாயகம்.... என்பது குடும்ப நிர்வாகம் அல்ல
உ.பி.முதல்வர் யோகிஜி கூறியது போல் - பப்பு ராகுல் எதையும் பேசுவார் - தப்பு தேஜஸ்வி யாதவ் நல்லது எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார் - அப்பு அகிலேஷ் யாதவ் நல்லது எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்! - இந்த மூன்று வாரிசு தலைவர்களும் - ஒரு விதத்தில் காந்திஜியின் மூன்று பொம்மைகளை நினைவுறுத்தும் வகையில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள் என்றது - நினைவுக்கு வருகிறது!
எதிரியை விட துரோகி மிக மோசமானவன் ..
யார் சொன்னாலும் உண்மை, உண்மை தான்.
துரோகியை விட திமுக மோசமானது
ஒரே தொகுதியில் 4 முறை சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு மட்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுக்கும் இந்த பச்சோந்தி மனைவியை கொன்ற கொலைகார துரோகி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்.
மனைவி இறந்தபோது இவர் வெளிநாட்டில் இருந்தார் ..ஐம்பது வருட திமுக ஆட்சியில் ஒரு இஸ்லாமியரோ மகளிரோ தாழ்த்தப்பட்டவரோ முதல்வராக அல்லது கட்சி தலைவராக முடியவில்லையே
நீ பார்த்தாயா?
பரம்பரையாக ஆட்சி செய்ய நாடென்ன உங்க குடும்ப சொத்தா ? கேட்டவர் கருணாநிதி ஆண்டு .1977.