வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆமாமா!
கட்டுமரம் கொத்தடிமை
உலகில் தற்போது சாதி பிரச்னைகளைவிட மத பிரச்சனைதான் மோசமாகிறது.மனித இனம் திருந்தவேண்டும் என்பதற்காகத்தான் மதங்கள் தோன்றின.மதங்கள் தோன்றியது அழிவுக்குத்தானா என்று தற்போது என்ன தோன்றுகிறது.
அதிகாரம் இருக்குன்னு தன்னோட இஷ்டத்துக்கு சட்டம் நிறைவேற்றினால் இது தான் கதி. இந்திய மக்கள் ஊழல் பேர்வழிகள். இந்திய மக்கள் மாதிரி எல்லாருமே இருப்பார்களா?
ஓஹ் நீ பங்களாதேஷ் ரோஹிங்கியா அப்ப சரி
தைரியம் இருந்தால் தமிழில் பதிவிடுங்கள். அதுவும் உங்கள் உண்மையான பெயரில்.
பதவி ஆசை எந்த நாட்டிலும் யாரையும் விடுவதில்லை.
தேர்தல் நடந்து பெரும்பான்மை பெற்றுத்தானே மீண்டும் ஆட்சி அமைத்தார் ????
உண்மை, அந்நாட்டு பாதுகாப்பு ராணுவம் அவருக்கு எதிராக இருந்து விட்டதே. எதிர் கட்சியே ராணுவம் என்றால் என்ன செய்ய.
தேர்தல் நியாயமான முறையில் நடக்க வில்லை அதுவும் அநேகமாக கடந்த 3 முறையும் அவ்வாறுதான் கலீதா வென்றார் எதிர் கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் நோபல் பரிசு வென்ற வரையும் விட்டு வைக்கவில்லை இந்தியாவுடன் இணக்கமாக இருந்ததால் நாமும் அதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம் மற்ற மதத்தை எதிரிகள் மாதிரி பார்க்கும் போக்கு ஆபத்தானது
இஸ்லாமிய நாடுகளுக்கும் ஜனநாயக ஆட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ராமாயணத்தில் போற்றும் இந்தோனேஷியாவில் கூட ஒரு மாநிலத்தில் கடுமையான இஸ்லாமிய ஷரியா சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கற்காலத்திலிருந்து வெளிவரமாட்டார்கள்.