வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பண பரிவர்தனை கோடிகளில் இருந்தும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தாத வங்கி அதிகாரிகள், வங்கி மேலதிகாரிகள் மீது நடவடிக்கையும் அவர்களின் வீட்டிலும் வருமான வரி/police சோதனை நடத்தப்படவேண்டும்.
தினமலர் செய்திகள் எப்போதும் காங்கிரஸ்காரன் என்றால் உடனடியாக ஓவென்று ஊளையிடுகிறீர்கள் செய்திகள் எப்போதும் நடுநிலையாக இருக்க வேண்டும்
அதுக்கு என்ன பண்ணுவது fraud பண்ணுவது அனைவரும் காங்கிரஸ் காரான இருப்பதால். எப்படி நீங்கள் இங்கு நடக்கும் அநியாயங்களை பத்தி எதுவும் கண்டுக்காமல், utterpradeshil ஒன்றுக்கும் உதவாத செய்திகளை வைத்து பிழைப்பு நடத்தும் போது, உண்மையில் காங்கிரஸ் ஆட்கள் fraud செய்வதை ஏன் எழுத கூடாது.
தினமலர் ஒன்று தான் ஓரளவு நடுநிலையோடு உள்ளது ...
ஒரு சில வங்கிகாரன் தான் உண்மையான கூட்டு குற்றவாளி , துரோகி. அவனுக்கு எல்லாம் தெரியும், யார் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு வேவு , கிரெடிட் கார்டு காரனுக்கு வட்டி காரனுக்கு இன்சூரன்ஸ் காரனுக்கு மற்ற பிசினஸ் காரனுக்கு நம்ம பேங்க் டீடெயில்ஸ் வித்துட்டு ஒன்னும் தெரியாத மாறி ஒக்கருவான். ஆன்லைன் திருட்டும் இந்த மாதிரி டீடெயில்ஸ பயன் படுத்திக்கும்.
ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் இது தவறு ஏமாற்றுபவர்கள் அல்ல ஏமாறுபவர்கள்தான்
பணம் அதிகம் வைத்திருப்பவர்களுக்கு சோதனைகள் எல்லாம் சகஜம் சொந்த அறிவு அதாவது சிந்திக்கும் திறன் மிக குறைவு
வங்கி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் அவர்கள் எத்தகைய குற்றத்திற்கும் உதவி செய்வர்.
மேலும் செய்திகள்
ஐஸ்வர்யாவிடம் பணம் பெற்றாரா காங்., - எம்.எல்.ஏ.?
02-Jan-2025