வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முதலில் ஆடவேண்டியது PMO அல்லது கமலாலயம்
யார்கிட்டே வேணும்னாலும் போங்க. அவிங்க ஜாமின் குடுத்தா நாங்க ரத்து செய்வோம். அவிங்க குடுக்கலேன்னா நாங்க குடுப்போம். அதுதான் மரபு. கீழே இருக்குறவங்களுக்கு ஒண்ணும் தெரியாது
சுதந்திரம் கிடைச்சு நூறு வருஷமே ஆனாலும் இதுக்கெல்லாம் தீர்வு கிடைக்குமா ????
Our judiciary is more criminals friendly Innocents are always victims in our nation Political criminals number is going on increasing, because of judiciary
செஷன்ஸ் நீதிமன்றமோ அல்லது உயர்நீதிமன்றமோ குற்றவாளிகளாக நிரூபணம் பண்ணி அவர்களுக்கு சிறை தண்டனையாக தீர்ப்பு அளித்த பின் அந்த குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது ஏன்?
வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தால் வக்கீல்களுக்கு வேலை உத்திரவாதம் உண்டு என்ற அடிப்படையில் நீதிமன்றம் எந்த வழக்கையும் முடித்து வைக்காது. அதாவது நோயாளியை விட மருத்துவரின் வேலை உறுதி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது...
இது தான் உண்மை. அனைத்து நீதிபதிகளும் வக்கீல் தொழில் செய்த பின்னர் தான் நீதிபதிகள் ஆகின்றனர். தகுதியின் அடிப்படையில் நீதிபதி ஆவது மிகக் குறைவு. பணம் அல்லது வாரிசு சிபாரிசு அல்லது சிபாரிசின் அடிப்படையில் அல்லது இட ஒதுக்கீடுகள் அடிப்படையில் நீதிபதிகள் ஆவது தான் அதிகம். ஆகவே தங்களது ஜூனியர் வக்கீல்கள் வருமானம் பாதிக்காவன்னம் வழக்குகளை இழுத்தடித்து தீர்ப்பு வழங்கி அந்த தீர்ப்பிலும் புள்ளி வைத்து முடிக்காமல் கமா போட்டு அப்பீல் செல்லும் படி செய்து வக்கீல்கள் வருமானம் பாதிக்காமல் நன்கு பார்த்து கொள்கிறார்கள் இன்றைய நீதிபதிகள் கீழ் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை. உதாரணம் செக் ரிட்டர்ன் வழக்குகள். வங்கி அதிகாரி செக் ரிட்டர்ன் எழுத்து பூர்வமாக கொடுத்த பின்னரும் வருடக்கணக்கில் வழக்கை இழுத்தடித்து பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள்.