வாசகர்கள் கருத்துகள் ( 24 )
தன் மாநில குற்றங்களை மறைக்க அடுத்த மாநில விவரங்கள்...முதலில் உங்கள் குற்றங்களை களை எடுக்க நடவடிக்கை எடுங்கள். அதற்கு ஏன் இப்படி பம்முவது...இதுல பெங்கால் டைகர் ஆம்...
வேண்டுமென்றால் மம்தா துணைக்கு வருவார். துஷ்டனை கண்டால் தூர விலகு. மம்தாவை கண்டால் துஷ்டர்கள் தூர விலகுவார்கள்.
அக்காச்சியின் இந்த ஆணாதிக்க மனப்பான்மைக் கருத்திற்கு நகது பெண்னுருமி, பெண்மேளம், பெண் தாரை தப்பட்டைப் போராளிகளும் கூத்தாடிக் கூடாரப் போராளிகளும் கொதித்தெழ வேண்டாமா? "ஆய்யஹோ ஆம்மஹோ கும்பி எரியுது குடல் கருகுது பாஜகா ஆளும் மத்திய அரசே உனக்கு ஆட்சி ஒரு கேடா? ஆளும் மோடியே நீங்கள் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் அக்காச்சி பாவம் ஒரு பெண் அவளது ஆட்சியில் இப்படி நடக்க நீங்கள்தான் காரணம் மணிப்பூரி நடந்தால் அக்காச்சி பொங்கி எழுவார் தனது கட்சி ஆளும் மாநிலத்தில் இதெல்லாம் நடந்தால் அவர என்ன செய்வார் பாவம் அவர் ஒரு எளிய் பெண்தானெ?"
மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வில்லை . அதன் இப்படி நடக்குது .
மிகவும் வருத்தமான நிகழ்வு தான். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இங்கு சில வாசக அன்பர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். அது ஏற்புடையதல்ல கருத்து கூறும் போது, நியாய, தர்மம் பார்க்க வேண்டாமா ? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் சரியாக தானே கூறி இருக்கிறார். இரவு 12.30 மணிக்கு அந்த மாணவி ஏன், விடுதி அறையை விட்டு வெளியே வந்தார் ? அந்த மாணவியின் பாதுகாப்பிற்கு தனியார் மருத்துவ கல்லூரி தான் பொறுப்பு. குறிப்பாக பெண்கள் இரவு நேரத்தில் வெளியே அனுமதிக்க கூடாது என்று மம்தா பானர்ஜி அவர்கள் கூறுவதும் சரிதான். தமிழகத்தில் கூட, கடந்த வருடம், கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கிக்கு, வங்கி எழுத்து தேர்வில் பாஸ் செய்து, தேர்வாகி, வங்கியில் பணிபுரிய சேர்வதற்கு, வடமாநிலத்தில் இருந்து வந்த ஒரு பெண், கும்பகோணம் ரயில் நிலையத்தில், ரயில் தாமதமாக வந்த பின், நடு இரவில் தனியார் விடுதிக்கு செல்ல, ஆட்டோவில் சென்ற போது, இதே போன்ற சம்பவம் நடைபெற்றதாக செய்தி வந்தது நினைவிருக்கலாம். புதிய ஊருக்கு பணி நிமித்தமாக செல்லும் போது, பெண்கள், தகப்பனார் மற்றும் சகோதரர்கள் துணையுடன் செல்ல வேண்டும். ஒரு நாள் முன்னதாக, பகல் நேரத்திலேயே, விடுதியை அடைந்து விடுவது போன்று பயணத் திட்டத்தை வகுக்க வேண்டும். அடுத்த நாள், செல்ல வேண்டிய அலுவலக முகவரியை, முதல் நாளிலேயே, அலுவலகத்தின் Outer Area வரை சென்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஊராக இருப்பினும், தற்போதைய நாட்டு நடப்பில், ஆண்களுக்கே பாதுகாப்பில்லாத போது, 23 வயது இளம்பெண் இரவு 12:30 மணிக்கு, எங்கே, யாரை பார்க்க வெளியே சென்றார் என்று விசாரிக்க வேண்டும். விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும்.
மம்தா பானர்ஜீ இப்படி சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். உ.ம். ஒருவன் ஒருத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்தான். நீதிபதியின் தீர்ப்பு - "அவன் ஆண்குறி பெண்குறியிடம் பாலியல் செய்தது அவன் தவறு செய்யவில்லை அவன் ஆண்குறி தான் தவறு செய்தது.அவனுக்கு தண்டனை கொடுக்கமுடியாது அவனது ஆண்குறிக்குத்தான் தண்டனை கொடுக்கமுடியும். ஆனால் பெண்குறி அனுமதிக்காமல் ஆண்குறி தவறு செய்ய முடியாது. ஆகவே இது பெண்குறியின் தவறு ஆகவே ஆண்குறி உள்ள அந்த ஆணுக்கு தண்டனையில்லை"
மஹ்மூதா பேகத்தின் கருத்து செயல்பாடு எல்லாம் குர்ஆன் & ஹதீஸ்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.. போகோ ஹரம் கும்பலைக்கூட இந்த பேகம் நியாயப்படுத்தினாலும் வியப்பு இல்லை..
ஒண்ணும் வாணாம். புடிபட்ட அந்த அஞ்சு பேரையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுங்க. ஹைதராபாதில் நடந்தது. இப்போ இதுமாதிரி குற்றங்கள் குறைஞ்சிருக்கு.
என்கவுண்டர் செய்யும் போலீஸ் காரர்களின் சட்ட சிக்கல்களை பற்றி உங்களுக்கு தெரியவில்லை
பங்களாதேஷிகளின் மொத்த இறக்குமதியில், பெண்கள் பகலிலேயே நடக்க முடியாத நிலைமை அங்கே பல மாவட்டங்களில் உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் சிறு பெண் குழந்தைகள் கூட பாதிக்கப்படும் நிலைமை அங்கு உள்ளது.
மற்ற மாநிலங்கள் என்றபோது, தமிழ் நாட்டையும் சேர்த்துக்கொண்டிருக்கலாமே..