வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாங்க எல்லாம் கோஷம் போட்டாலே இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியே விட்டுட்டு போயிட்டே இருப்போம். கருப்பு கொடி காட்டினா என்ன பயந்துறுவோமா? அட போங்கய்யா. திமுக அதிமுக இவங்களோட சித்தப்பா பெரியப்பா பங்காளி கட்சிக கூட அவங்க கொடிலே கருப்பு கலர் வைச்சிருக்காங்க. அதுக்கு என்ன சொல்றீங்க.
ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, அந்த நீதிபதி வெளியே வரும்போது, ஒருவர் கருப்பு கொடி காண்பித்து கேரோ செய்கிறார். காவல் துறை நீதிபதிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா இல்லையா? அதையும் தெளிவு படுத்த வேண்டும்
சரியான தீர்ப்பு. அழுகிய முட்டையை, அழுகின தக்காளியை வீசலாமா கோர்ட்டார் அவர்களே. அதையும் கூறிவிடுங்கள்.
கருப்புக் கொடி கறுப்புப் பணம், கருப்புச் சந்தை என்னவெல்லாம் கூறி அந்த ஸ்ரீகிருஷ்ணனின் வண்ணத்தையே தாழ்வாக நினைக்க வைக்கும் கலாச்சாரம் நம்முடையதல்ல. சேட்டன்மாருக்கு நல்ல புத்தியைக் கொடு என்டே குருவாயூரப்பா.
இனி அடிக்கடி தொடரும். பிரதமர் நேருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்ட வரலாறு உள்ளது.