வாசகர்கள் கருத்துகள் ( 32 )
என் வீட்டு சோத்தை தின்று விட்டு என்வீட்டிற்கு திருடவருபவனுக்கு வாலை ஆட்டுகிறது இது
ஊழல் செய்த பணத்தை எல்லாம் அரசுக்கு கொடுத்து விட்டு பாகிஸ்தான் செல்லு..
பலியானது இருபத்தேழு பேர் .... இந்த அப்டேட் வந்து நாலு நாள் ஆச்சு ..... சரிபார்த்து திருத்திக்குங்க
அவர் வீட்டில் யாராவது இறந்து இருந்தால் இப்படி பேசுவாரா
காங்கிரஸ் மற்றும் திமுக நாட்டுக்கு வீட்டுக்கு கேடு அழித்தொழிக்கப்படவேண்டிய கட்சிகள்
மொழியும், மதமும்தான் மொதல்ல கேட்டு நட்புறவு செய்கிறார்கள்.. பின்பு என்ன மாதிரி வேலையென்று... மொழியை வெச்சிதானே அரசியலும் பண்றாங்க. காஷ்மீர்-பாகிஸ்தான் விஷயத்தில் தென்னிந்தியர்கள் வாயை மூடி வேலை செய்யவும். ராணுவத்தில் நிறைய பேர் வட இந்தியர்கள்தான். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே அந்த வழி என்னவென்று தெரியும்.
பாகிஸ்தானுடன் சேர்ந்து கான்-கிராஸ்ஐயும் ஒழிக்கவேண்டும். உள்ளுக்குள் இருந்தே நாட்டை அரிக்கும் கரையான்கள் கான்-கிராஸ் ம், இன்டி கூட்டணிக்கட்சிகளும்.
பிஜேபி இந்தியாவிலிருந்து எப்போது கலையப்படுகிறதோ அன்றுதான் இந்தியா நிஜமாக சுதந்திரமடையும் .
வட நாட்டில் என்ற ஹிந்து அரசன் ஜெய் சந்த் என்பவன் இருந்தான். அவன் ஹிந்து மக்களை நமது நாட்டின் மீது படையெடுத்து வந்த காட்டுமிராண்டிகளிடம் காட்டி கொடுத்தவன்.
விகிதத்துக்கு மேல் நான்கு உருது பேசும் முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவியும் மட்டுமல்லாமல் சபாநாயகர் பதவியும் அளித்துள்ளார். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டாமா?
பாகிஸ்தானுக்கு எதிராக போர் என்றால் சித்தராமையாவிற்கு ஏன் நோகுது? ஒரு வேலை அவரோட உடம்பில் ஓடுவது அந்த ரத்தமோ?