வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உலகம் முழுவதும் போய் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை இந்தியாவின் மத சுதந்திரம் பற்றி தவறாக பேசுவதுதான் இப்போது புது ஸ்டைல். ஆனால் இந்தியாவில் மெஜாரிட்டி தான் மைனாரிட்டி ஆக இருப்பது வேறு கதை. பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் மைனாரிட்டிகு நடக்கும் அநியாயத்திற்கு மட்டும் நவதுவாரத்தையும் மூடி கொண்டு இருப்போம். எதாவது பொய்யை சொல்லி ஆட்சிக்கு வரலாம் என்று பார்த்தால் வடநாட்டு காரன் எவனுமே வோட்டு போட மாட்டேங்கிறானே
அவரது மன ஆரோக்கியம் பற்றி யார்தான் கவலைப்படுகிறார்கள் >>>> அவர் அரசியலில் இருப்பது பாஜகவுக்கு அனுகூலம்தான் ..... ஆகவே எஞ்சியுள்ள நேரு குடும்ப உறுப்பினர்கள் மீதான வழக்குகள் நத்தை வேகம் ......
சிலருக்கு புரியாது. இந்தியாவில் உள்ள சீக்கியர்களின் மத சம்பிரதாயங்களை பற்றி பேசி தூண்டி விடுகிறார். மற்ற மதங்களை சேர்த்து கொள்கிறார். தினமும் இந்தியாவில் மதகலவரங்கள் நடப்பது போல் பேசியுள்ளார். இதுதான் எதிர்கட்சி தலைவருக்கு அழகா. இந்தியன் என்ற உணர்வு கூட இல்லை.
நானும் பல முறை திரும்ப திரும்ப படித்தேன் , ராகுல் என்ன பேசினார் என்றே புரியவில்லை
கடந்த வருடம் வர்ஜீனியாவின் ஹெர்ன்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப் படுவாரா... ஒரு சீக்கியர் கடா அணிய அனுமதிக்கப் படுவாரா அல்லது குருத்வாராவிற்குச் செல்ல அனுமதிக்கப் படுவாரா என்பது பற்றியதுதான் சண்டை.
ஆய்வு, சீராய்வு, தீர்ப்பு... அதற்குள் இராகுல்கு முடியெல்லாம் நரைத்து விட்டது... கோலூன்றி நடப்பதற்கு முன்னாவது தீர்ப்பு வந்தால் நல்லது.