வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சிந்து பகுதி மும்பை மாகாணத்தின் ஒருபகுதியாக இருந்தது நம் நாடு துண்டாடுவதற்கு முன். நம் தேசதிற்கு இந்துஸ்தான் என பெயர் வர காரணம் சிந்து பகுதி தான் கூடியவிரைவில் நம் தேசதின் ஒரு பகுதியாக சிந்து மாரும் என எதிர்பார்க்கிறோம். நம் நாட்டின் ஜனதொகை அதிகரிப்பால் நாமும் அகண்ட பாரதம் பற்றி சிந்திக்க வேண்டும். அதேபோல் அமைதியை கெடுக்கும் ஜிகாதி கும்பல்களையும் கருவருக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.
அருணாச்சல பிரதேசத்தை இன்னமும் சீனா உரிமை கொண்டாடுகிறதே ????
நம்முடைய பாரதம் சுதந்திரம் அடைந்தபோது வெள்ளையர்களுக்கு இந்தியாவைப் பிரிக்க அதிகாரமே இல்லை. அப்படி ஒருவேளை இந்தியாவை பிரித்தாலும் சிந்து மாகாணத்தையும் கிழக்கு பாகிஸ்தானையும் பிரிப்பதற்கு ஒருபோதும் அனுமதித்து கூடாது. ஏன் அவ்வாறு நமது முன்னோர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக வேதனையுமாக உள்ளது. மேலும் 1971 இல் கிழக்கு பாகிஸ்தான் போர் நடந்த பொழுது பிரச்சனைக்குரிய கோழி கொண்டை பகுதி ஆவது நமது பாரதத்துடன் இணைத்து இருக்க வேண்டும் அது ஏன் அவ்வாறு நடக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அன்றைய கிழக்கு பாகிஸ்தான் இன்று பங்களாதேஷ் ஆகி இதுவரை நமது உடன் நட்பாக இருந்தது இப்போது அது மீண்டும் கிழக்கு பாகிஸ்தான் போல் ஆகி கொண்டு இருக்கிறது ஜெய்ஹிந்த்