வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நீண்ட காலமாக காதலித்து கொண்டு இருந்தால் இப்படியும் ஆகலாம். பலருக்கும் இது ஒரு எச்சரிக்கை செய்தியாக இருக்கலாம். ஒரு துறையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்து தேவைப்படும் போது பெற்றோர் மூலம் ஏற்பாடு செய்யப் பட்ட குடும்ப பந்தத்தில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது என்பதே இதன் மூலம் விடுக்கப் படும் செய்தியாக இருக்கும்.
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்கை , எதற்கு செய்தி . அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பம் .
நாடு பாதிக்கப்பட்டதா என்று மனிதர் கேட்கிறார்??. தயவு செய்து இதே கேள்வியை உங்கள் கூட்டணி சொம்புகளிடம் கேளுங்க, எதற்கு தெரியுமா?.திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதனால், அந்த தீபம் ஏற்ற சென்ற ஆன்மீக வாதிகளால், """எந்த விதத்தால் நாடு பாதிப்படைந்தது"" என்பதை சொல்ல இயலுமா???? சும்மா வேற செய்திகள் பற்றி கருத்து சொல்வதாக ஜல்லியடிக்காதீர்கள்.
Please concentrate on your game and family, you will for sure come out from this situation, God bless
செய்திகள் நாம் நினைப்பது போல் இருக்க முடியாது, ஆனால் அது எதுவாகவும் எல்லாமாகவும் இருக்கலாம்.
நான் தெரியாம கேட்கின்றேன். இது நாட்டுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான news தானா சொல்லுங்க. இதனால நாடு ஏதாவது பாதிக்கப்பட்டதா?
இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம் ஒண்ணோடு ஒண்ணா கலந்து அப்போது இருப்போம் அது கூடாமப் போச்சுதுன்னா என் ராசாவே நான் வெண் மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பிறந்திருப்பேன் என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்
நீங்கள் தெரியாமல் கேட்கிறீர்கள் தெரிந்துகோள்வதற்காக அவர்கள் நியூஸ் போடுகிறார்கள்
adha nee vera edho oorla irundhu podra paaru..
டேவிட் ரபேல் என்று அரபியில் எழுதுகிறார் ..