வாசகர்கள் கருத்துகள் ( 13 )
விவசாயி எப்படி 1 கோடி பணப் பரிவர்த்தனை கேஷாக நடத்தினார்? எந்த சார்பதிவாளர் நிலம் விற்பனை பதிவு பண்ணி குடுத்தார்? இது RBI விதிகளின் படி சட்ட விரோதமல்லவா????
இந்த கேள்வியை பெங்களூரு ஹெப்பால் MLA , டிகேசி போன்ற தரகர்களின் டிரைவர்களை கேட்டு பாருங்க அவனுங்களே போதும்
விவசாய வருமானம் எவ்வளவு கோடி இருந்தாலும் வரி கிடையாது. நிலத்தை விற்றால் மூலதன ஆதாய வரியும் கிடையாது என்பதால் பெரும்பாலும் ரொக்கமாகவே பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இதனைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஊழல் பணத்தை விவசாய வருமானமாக கணக்குக் காட்டி தப்பும் அக்கிரமம் நடக்கிறது. விவசாயம் சென்சிடிவ் மேட்டர் என்பதால் அரசுகள் இதனை மாற்றவே அஞ்சுகின்றன.
Reward& Award all concerned Police Team incl Dog
அப்படியே திருட்டு திராவிடன் சின்னவன் கொள்ளை அடித்த 30000 கோடியை இந்த பென்னி மீட்டு தந்தால் தமிழன் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பான்...
தில்லுமுல்லு திருட்டுத்தனம் செய்து பல கோடி கணக்கில் கள்ள பணம் சேர்த்தவன் பாதுகாப்புடன் தைரியமாய் இருக்கிறார். ஆனால் நேர்மையாய் சொத்தை விற்று பணம் வைத்துஇருபவன் வங்கியில் வைத்திட தைரியம் இல்லை. காரணம் வட்டிக்கு கூட வரி கட்டவேண்டியுள்ளது. வீட்டின் சந்து போந்து தான் அவனுக்கு கருவூலம். வங்கியில் பணம் எடுத்தாலோ கட்டினாலோ தொலைபேசி ஆதார் கார்டு கேட்கின்றனர். ஏன் பணம் கட்டும்போது sourse of Income விபரம் பெற்று ரகசியமாய் வைத்துக்கொள்ளக்கூடாது.
வட்டி வருமானமாதலால் அதற்கு வரி கட்டித்தான் ஆக வேண்டும். வீட்டில் பணமாக வைத்திருந்தால் அது குட்டி போடுமா சுந்தர் ? "வங்கியில் பணம் எடுத்தாலோ கட்டினாலோ தொலைபேசி ஆதார் கார்டு கேட்கின்றனர்." இதென்னய்யா புதுக்ககரடி? வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும் பொழுது பான் கார்டு நகல் கேட்கின்றனர்.
விற்பனை பணத்தை பணமா தரக் கூடாதுன்னு டிஜிட்டல் பரிவர்த்தனைதான் அனுமதின்னு சொல்வாங்களே அந்த சட்டம் குஜராத்துக்கு கிடையாதோ?
இதே அபரசண்டி திராவிடன் சர்க்காரியா கமிஷன் ஊழல் சக்கரைமூடை கணக்குகேட்கையில் மழைத்தண்ணீரில் கரைந்து போயிற்று என்பதை கேள்விகேட்கவே மாட்டான் இவனுக்குத்தான் கட்டிங் அப்பப்ப வந்துடுதே . வாய்க்கரிசி வந்தா கேட் க மாட்டோம் என்கிறபுத்தி தமிழக உளுத்துப்போன பருப்புக்கு தெரியாதா ??
விவசாய விற்பனை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு நெடுநாட்களாகவே உச்சவரம்பின்றி ரொக்கப் பரிமாற்றம் அனுமதிக்கப்பட்டுள்ளது . இதற்குக் கடிவாளம் போட வருமானவரித் முயன்றால் மீண்டும் போலி விவசாயிகள் போராட்டம் தூண்டப்படும்.
கடந்த வாரம் ஆளுனர் ஏனோ டில்லி நிதி வருவது என்ன காரணமோ? டில்லி சந்திப்பில் போட்ட ஒப்பந்தமோ
ஆளுநருக்கும் மாநிலத்திற்கு வரவேண்டிய நிதிக்கும் சம்மதமே இல்லை . இதுகூட தெரியாத முட்டுதான் திருட்டுடரவிட அடிவருடி. வாய்க்குவந்தபடி உளறுவது தான் முழுநேர வேலை. உங்களுக்கு நிதிதானே வேணும் , வேணுங்கறதை சண்டைபோட்டுக்காம கேட்டு வாங்கிக்க
குஜராத் போலீஸுக்கு பாராட்டுக்கள். இதுவே தமிழகமாக இருந்தால் 40% கமிஷனாக போயிருக்கும்.