வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வெத்து வேட்டு...
இந்த வாயில் வடை சுட்டு கொடுத்தது போதும் விவசாய்களின் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை தேவை இல்லாவிட்டால் இது தேர்தலில் எதிர் ஒலிக்கும்
சமச்சீர் சம்பத்து விடியா அரசு இங்க விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட போது வாயில என்ன தயிர் வடையா வச்சிருந்த?
""சம்பத்து""க்கள் லட்சம் பேரை அமெரிக்காவும் சீனாவும் எல்லா லெவலில் சம்பளம் குடுத்து வேலைக்கு வெச்சிருக்காங்க தெரியுமா?
விவசாயிகளின் கோரிக்கையை பற்றி விசனப்படுவதை முதலில் தவிர்க்கவேண்டும். எப்போதும் திருப்தி காணாத சமூகம் இவர்கள். நல்ல கொள்முதல் கண்டோம் என்று உண்மையை கூற தயங்கும் சமூகம். இவர்களால் நன்மை அடைந்தது இடைத்தரகர் வணிகர் மட்டுமே.
முதலில் விவசாயிகளின் போராட்டத்தை பெருமுதலாளிகளுக்காக ஒடுக்குவதை விட்டு அவர்களின் நலனுக்கு உகந்த முடிவை எடுங்கள். இது விவசாயிகளின் போராட்டம் மட்டும் அல்ல. மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட போர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
சோனமுத்தா அக்கப்போர்னு வேணா சொல்லு அதவிட்டு...
ஆமாம் தமிழ்நாட்டில் முதலாளிகள் யாரும் இல்லை. எல்லோரும் கழகங்களின் அரசியல் வியாதிகள் தான். இந்த கொள்ளை கூட்டத்தை தாண்டி யாராவது வளர்ந்துவிட முடியுமா என்ன? இந்தியாவில் பஞ்சாபில் மட்டும் தான் மக்கள், விவசாயிகள் இருக்கிறார்கள் போல.
எது துப்பாக்கி சூடு நடத்தி விவசாயிகளை உயிர் பலி கொள்வதும் காயமடைய வைப்பதும் தான் மோடி அரசின் விவசாயிகள் பயனடையும் திட்டங்களோ.
அதை விவசாயிகள் மேல் குண்டர் சட்டம் போட்டவர்களுக்கு ஓட்டு போடுபவன் எல்லாம் பேசக்கூடாது.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
45 minutes ago | 1
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
3 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago