வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சாதியினால் தீங்கு ஒன்றும் இல்லை. சாதி சண்டையை உருவாக்கியது அந்நிய ஆக்கிரமிப்பு குழுக்கள். வீட்டில் இருந்த சாதியை மதம் மாற்ற, வீதிக்கு கொண்டு வந்தது பிரிட்டிஷ் இந்தியா . உரம் போட்டு ஆலமரம் ஆக்கியது நேரு - காந்தி காங்கிரஸ் . அரசியல் சட்டம் சாதி இட ஒதுக்கீடு என்றது. அமுலாக்கம் சாதி குழுவிற்கு என்று மாற்றியது காங்கிரஸ் . வாக்காளர் அதிகம் உள்ள சாதிக்கு கல்வி, வேலை மற்றும் அரசியல் பதவி. அனைத்து சாதிக்கும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு கொடுத்தால், சமூக நல்லிணக்கம் தானே வளரும்.
ஐயா அது கண்ணாடி
மதங்களுக்கு இடையே போர் நடப்பது எதார்த்தத்தில் உண்மை. ஒரு மதத்தினர் அனைத்து பிற மதத்தினரையும் தங்கள் மதத்திற்கு திருப்ப வேண்டும் என்று உறுதி பூண்டு செயல்படுகின்றனர். ஆங்கிலத்தில் zero sum game என்று சொல்லுவார்கள். ஏதோ ஒரு மதம் தோற்றுத்தான் அடுத்த மதம் வெற்றி பெறும். மதச்சார்பின்மை /செகுரலிசம் என்பது ஒரு ஏமாற்று வேலை மட்டுமே அல்லது குறிப்பிட்ட மதத்தினர் எழுச்சி நிகழாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே.
நீங்க சீர்குலைத்து போதா வில்லை போல
தமிழ்நாட்டில் சீர்குலைந்து 4 வருடம் ஆகிறது
ஜாதி பேர பின்னாடி வெச்சுக்கிட்டு பேசறாங்கோ...
சிலர் அல்ல ....... பலர் இருக்காங்க ..... உதாரணம் திராவிட மாடல், பகுத்தறிவு கும்பல், லுங்கி பாய்ஸ், அங்கி பாய்ஸ் ...... ஆனாலும் உங்களால் முடியாது ..... நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க ......
உண்ண மாதரி சங்கிகளும் ,உங்க பிஜேபி கட்சியும் ,சங்பரிவார் கும்பலுத்தாய அந்தவேலைய பண்ணுறிங்க ,முதல்ல உங்க முதுகுல இருக்கிற அலுக்க சுத்தம் பண்ணுங்க