வாசகர்கள் கருத்துகள் ( 41 )
அய்யகோ உடன் பருப்பே கேட்டாயா? இவர் பேச்சை கேட்டு நான் இலங்கை போரில் மாட்டிக் கொண்டேனே, இதை பற்றியெல்லாம் இந்த சுய சரித்திரத்தில் இருக்குமா?...
என்ன செய்தார் என்று எழுதி இருக்கிறாரா .
செய்தது அனைத்தையும் எழுதினால் ....
ஈழத்தில்... தமிழ் இனத்தை அழிக்க உதவியாக இருந்தது பற்றி எல்லாம் சுயசரிதையில் இடம் பெறுமா ??
இவர் சுய சரிதம், இவரைவிட மக்கள் நன்று அறிவார்கள்.
அதாகப்பட்டது ....
இத்தாலியில் இவர் ஒரு ராயல் குடும்பம் என்பதையும் எழுதி இருப்பா
இவருக்கு அல்வா கொடுத்து டம்மியாக வைத்திருந்த நரசிம்ம ராவை பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்.
ஒன்றரை கோடி அப்பாவித் தமிழர்களுக்கு அர்ப்பணிப்பாரா?.
ரோமானிய சரித்திரமாக.
ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்வை விவாதிப்பது விமர்சிப்பது அறம் ஆகாது
பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒழுக்கமாக, நேர்மையாக இருக்க வேண்டும். கூறியது மஹாத்மா காந்தி