வாசகர்கள் கருத்துகள் ( 21 )
காங்கிரெஸ் கரப்பான் பூச்சிகளுக்கு உண்மை மற்றும் நேர்மை என்பது என்றும் பிடிக்காத விஷயம். ஒரு பைசா உபயோகம் இல்லாத இந்த கட்சிக்கு தமிழ் நாட்டில் 10 இடம் கொடுத்த திராவிட மாடல்.
உண்மை சுடுகிறதா? இதெல்லாம் புரிந்து கொள்ளும் மன நிலை உண்டா உமக்கு?
இண்டி கூட்டணி ஜெய்க்க முடியாத கோபத்தில் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பினால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை, அதிகார துஷ்ப்ரயோகங்கள் ஒவ்வொன்ராக பி ஜே பி கிளப்பும்.
அவையில் அரசியல் பேசும் உரிமை தமிழக சபாநாயகருக்கு மட்டுமே உண்டாம். இப்படிக்கு உ.பி ஸ்.
அவசர நிலையை உங்க பாட்டி தவிர்த்திருக்கலாம்
நீங்கள் இல்லாத சீன் போடலாம்.... ஆனால் அவர் நடந்த உண்மையை பேச கூடாது... அப்படி தானே... ஏன் மக்களுக்கு உண்மை தெரிந்து விடும் அதனால் பயமா ???
பிஜேபி அரசியல் சாசனத்தை திருத்த போகிறது என்ற பொய்யை பேசுவதற்கு முன் யோசித்திருக்கவேண்டும், பல முறை அரசியல் சாசனத்தை நிறுத்தியது கான் காங்கிரஸ் தான் என்பதை மக்களிடம் மறைத்து பொய் பேசியதற்கு வெட்கப்படவேண்டும்.
அவசர நிலை குறித்து பேசியதற்கு பதில் கண்டித்து இருக்கலாம். சிறிய நன்மைகள். பெரிய கொடுமைகள். காங்கிரஸ் கால பொற்கோவில் நுழைவு, இலங்கையில் விடுதலை புலிகள் மீது நடவடிக்கை, கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை, அவசர நிலை அனைத்தும் திட்டமிடாத அரசியல் நடவடிக்கை. நாட்டிற்கு பெரும் இழப்பு. ஜெயாவிற்கு தோழி சசி போல், இந்திராவிற்கு தோழி அமைந்து இருந்தால், ஜனநாயகம் விடுதலை பெற்று இருக்கும்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, இண்டி கூட்டணி ஆட்சி அமைக்க ஒரு வாய்ப்பும் இல்லை என்று உறுதியான பின்னர், ராகுல் ஆரம்பித்து வைத்த பேச்சு, இண்டி கூட்டணி, காங்கிரஸ் இந்திய கான்ஸ்டிடியூஷனைக் காக்கும், பாஜகவால் கான்ஸ்டிடியூஷனுக்கு ஆபத்து என்று. இதற்கான எதிர்வினை தான், பாராளுமன்றத்தில் சபாநாயகர், துணை ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து உரையாற்றியது. மலிவு அரசியல், தொடர்ச்சியான மலிவு விளைவுகளை ஏற்படுத்தும்.
சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ராஜகுடும்பத்தின் முன்பு யாரும் நிமிர்ந்து நின்றதே கிடையாது. தானாக பேசியதும் கிடையாது . என்னதான் திறமையும் , தகுதியும் இருந்தாலும் கேட்க்கும் பாட்டுக்கு ஆடணும் , சொல்லும் தாளத்துக்கு நடக்கணும் அல்லது ஆடணும் . இதை சீரும் சிறப்புமாக எல்லோரும் செய்ததால் நாடு தொண்டர்கள் வளர்ச்சி அடையும். வாழ்க நம் முன்னோர்கள் அவர்களின் ரோல் மொடல் என்றென்றும் நிரந்தரமாக பதிந்த மாமனிதர் சிறந்த கல்வியாளர் , அறிஞர், உண்மையிலேயே மெத்த படித்தவர் , மிக மிக நேர்மையானவர் விதி .RESERVE .BANK இல் இருந்து உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்று , எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாமல் கடவுள்போல் எல்லா சக்திகளும் இருந்தும் கல்லாகவே வாழ்தல் , வாழ்ந்தார் . தற்போது ஓய்வில் இருக்கிறார் . வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago