வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அரசியலில் எனக்குப்பின் எனது கட்சியில் என் வாரிசு வந்தால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று சொல்லியவர் தானே இந்த ராமதாஸ் . மரத்தை எல்லாம் வெட்டி சாலை மறியலில் ஈடுபட்டவர் தானே இவர் . எந்த கட்சியில் சீட் தந்தாலும் உடனே கூட்டணிக்கு விலை போகிறவர் தானே இவர் . வன்னியர் ஜாதி வெறியில் ஆவனக்கொலையை ஏற்றுக்கொள்பவர் தானே இவர் . அன்று சாதாரண கிராம வைத்தியர், இன்று தைலாபுர தோட்டத்து ஜமீன்தார் ஆனவர் தானே இவர் . மகன் கட்சியை நடத்துவதால் இவருக்கு அரசியலில் வேலை இல்லை என்பது உண்மை தான் . ஸ்டாலினும் சரியாகத்தான் சொன்னார் . அதுசரி அதானி குறித்து வாயே திறக்கவில்லை , மோடி எஜமான் உத்தரவு இது விசயத்தில் அன்புமணி பாய்ச்சல் பயங்கரமாக உள்ளது . இதுவும் டில்லியின் அறிவுறுத்தலா ?
மக்கள் உங்கள் கட்சியை ஏற்க வில்லை . எனவே அமைதியாக இருப்பது நலம் .
ஒரு நாட்டின் முதல்வராக இருக்கக்கூடியவருக்கு பொறுமையும் நாவடக்கமும் மிக மிக அவசியம்.அதுவும் உங்கள் கட்சியில் ஒரு காலத்தில் இருந்து இப்பொழுது எதிர் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு பதில் அளிக்க விருப்பமில்லை என்றால் இப்பொழுது நேரம் இல்லை என்று கூறியிருக்கலாமே தவிர அவருக்கு வேறு வேலை இல்லை என்று சொல்வது எந்த வகையிலும் சரியில்லை என்றே தோன்றுகிறது.நாட்டில் அனைவராலும் உங்கள் கூட்டணி கட்சியினரால் கூட ஊழல்வாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நபர் தங்கள் வீட்டிற்கு எதற்காக வந்தார் என்று கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது.ஆதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பிலும் தாங்கள் உள்ளீர்கள் என்பதை மக்களாகிய நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
காலம் கடந்த ஞானோதயம். கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய வழக்கை வாபஸ் வாங்கியது தவறு என்பதை ராம்தாஸ் உணர்ந்து விட்டார்.
தேர்தல் தேர்தலுக்கு கட்சி பொட்டி வாங்கும் உனக்கே இவ்வளவு என்றால் , மாங்காய் பாய்ஸ் இதை நீ உங்கள் எஜமான் கிட்ட கேளு அவர் ஆளு தான் அதானி
மோடி எதுக்கு அதானி கூட சுத்தறாருன்னு கேக்க அப்பாவிற்கு துணிவு இருக்க ? இல்ல உனக்கு துணிவு இருக்கா ? பெட்டில பணம் வாங்குனது இப்போதான் வேலைசெய்யுதோ ?
பத்த வச்சிட்டியே பரட்டை
"" பிரதமர் மோடியால் போற்றப்பட்டு,"" அவருக்கு எப்போதும் மக்களை இரண்டு பிரித்து வைத்து இருப்பவர்களை ரொம்ப பிடிக்கும் மணிப்பூர் போல தமிழ்நாடு இருந்து இருந்தால் ராமதாஸ் ரொம்ப சந்தோச படுவார் , மேலும் எதிர்க்கட்சிகளின் இதுவரை எத்தனை கேள்விக்கு பாராளுமன்றத்தில் நரேந்திர தமோதிர தாஸ் பதில் அளித்து இருக்கார்
அடானிக்கும் கருணாநிதி குடும்பத்தினருக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு பதில் சொன்னால் ராமதாஸ் அவர்களிடம் வருத்தம் தெரிவிப்பதற்கோ, மன்னிப்பு கேட்பதற்கோ அவசியம் இருக்காது.
எதிர் கட்சித் தலைவராக இருந்தபோது அப்போதைய முதல்வர் பழனிச்சாமியைப் பற்றி மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை அள்ளி வீசினார் முக ஸ்டாலின். இப்போதும் அதே விதமாக எதிர் கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் கேவலப் படுத்திப் பேசி வருகிறார். இது அவரது வாடிக்கை. கேவல புத்தி. இந்த நிலையும் மாறும். அப்போது எல்லாவற்றிற்கும் சேர்த்து வட்டியும் முதலும் ஆக வாஙாகிக்கட்டிக் கொள்வார். இயற்கை இவரை நல்ல மனிதனாகப் படைக்கவில்லை