வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்களனுக்கு இரத்தின கம்பள வரவேற்பா? தமிழர் மத்திய அமைச்சர் முருகன் வரவேற்றாரா? சீமான் பொங்கி எழவில்லையே?
வேணுமின்னா உக்ரைனை ரஸ்சியா தாக்குவதுபோல இந்தியாவும் செய்யலாமா?
உங்க பிராடுத்தனம் அப்படியே புல்லரிக்க வைக்கிறது . தமிழனை அழிக்க துணைப்போன ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் திருட்டு திமுக உள்ளிட்ட புள்ளிராஜா இன்டி கூட்டணியினருக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த நீங்க இதைப்பற்றி பேச வாயை திறக்க கூடாது . உண்மையாகவே தமிழன் மீது உங்களுக்கு பாசமிருந்தால் புள்ளிராஜா இன்டி கூட்டணியினருக்கு ஓட்டுப்போட்டிருக்க கூடாது
டேய் மணி குண்டு மணியா இல்ல ஊசி மணியா ? கொன்று குவித்தது யார் ஆட்சியில்? அதன் பின், உங்க எஜமானர்கள் இலங்கை சென்று ராஜபக்சே கிட்ட வெகுமதி வாங்கி வந்தது.. .பாத்து கூவு. சேம் சைடு கோல் போடாத...200 ரூவா கட்டிங் வராது