வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஏனோ தெரியவில்லை நமது மீனவர்கள் ஆட்சேபணைக்குரிய தவிர்க்கப்பட வேண்டிய சில மீன் பிடி முறைகளை கைவிட மறுக்கிறார்கள். இரண்டு பக்கமும் தமிழ் மீனவர்கள், சுமுகமாக போனால் நல்லது. இலங்கை அரசும் மீனவர் கைது நடவடிக்கை மற்றும் படகு பறிமுதல் செய்வதை தவிர்க்கனும்.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான கச்ச தீவை விட்டு கொடுத்தது மிக பெரிய வரலாற்று தவறு. அதை விட்டு கொடுத்தது காங்கிரஸின் மிக பெரிய தவறு. மீனவர்களும் மொத்த கடல் உயிர்வாழிகளையே அள்ளி எடுக்கும் அளவுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பது அதுவும் அவர்கள் நாட்டின் பகுதிகளில் போய் அள்ளுவது என்ன விதத்தில் நியாயம்? அங்கேயும் பாதிக்கப்படுவது யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள்தான்.
சீனாவோட இருந்த கள்ளஉறவு என்னாச்சு ????
பேச்சுவார்த்தை மூலம் அந்த கச்சத்தீவு பிரச்சினைக்கும் ஒரு முடிவு காணவேண்டும். அந்த பேச்சுவார்த்தையின்போது எங்கள் முதல்வரையும் அழைக்கவும். அவர் இந்த மீனவர் பிரச்சினைக்கு, கச்சத்தீவு பிரச்சினைக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி எழுதியே கையே வலிக்கும்படி ஆகிவிட்டது.
அவிங்க புடிக்கிற மீனில் 50 பர்சண்ட் ஜி.எஸ்.டி மாதிரி எடுத்துக்கிட்டு உட்டுறலாம்.
தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல்வர் கடிதம் எழுதுவதால் தீர்வு கிடைப்பதில்லையா ?
மீதி நீ எடுத்துக்கோ...