வாசகர்கள் கருத்துகள் ( 38 )
15 நிமிடம் கதறி அழுதும் ஒன்றும் நடக்கவில்லை.அதனால் 25 நிமிடம் பிரதமரின் உதவியாளர்களிடமும் கதறவேண்டி வந்தது.
ஏற்கெனவே கொடுத்த நிதி எல்லாம் எங்கே போனது... அதற்க்கு முதலில் கணக்கு சொல்லுங்கள்.....இதை தான் நிர்மலா சீதாராமன் அவர்கள் முதலில் இருந்தே கேட்டு கொண்டு இருக்கிறார்.
மத்திய அரசு நிதி தராததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் குடுக்க நிதி இல்லை.. - ஆமாம், ஓட்டுக்காக... இலவசம், இலவசம் இலவசம் என்று மக்களை சோம்பேறியாக வைத்து இருக்கும் திட்டங்களை நிறுத்தினாலே போதும்.. எக்கச்சக்க நிதி இருக்கும்.. குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரக்கூடிய, புதிய தேசிய கல்விக்கொள்கைகளை அமல்படுத்த என்ன அரசியல் ???. ஈகோ விட்டு ஒழித்து அமல்படுத்தி, நிதியையும் பெற்றுக்கொள்ளலாமே ...
செந்தில் பாலாஜி துணிச்சல் - எந்த துணிச்சலை பற்றி பேசுகிறார்கள். ? ஊழல் செய்யும் துணிச்சல், மக்களை ஏமாற்றும் துணிச்சல், சட்டத்தை ஏமாற்றும் துணிச்சல்.... ஒண்ணுமே புரியலே ...
Must have "Tolded" Modi the various steps taken by the government to honour the memory of karunanithi by installing statues, pens and monuments at the expense of billions of Rupees.
மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கம் மத்திய அரசின் திட்டமா, மாநில அரசின் திட்டமா? கடன் வாங்கும் சக்தி மாநிலத்துக்கு இல்லேன்னா, உடனே அதை மத்திய அரசு திட்டமாக மாற்ற கோரிக்கை விடுவிக்கவேண்டியதுதானே? அதுதான் நிதி அமைச்சரும் கோரிக்கை விடுத்தால் மத்திய அரசு அப்பணிகளை மேற்கொள்ளும் என்று உறுதி அளித்திருக்கிறார்களே? தெளிவாக செயல்படுவதை விட்டுவிட்டு ஏன் இந்த "tolded" வழி? அதேபோல், தேசிய பாடத்திட்டத்தை அமல் படுத்த முடியுமா முடியாதா? முடியாதென்றால், அந்த திட்டத்தின் நிதி மட்டும் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? ஆனால், உண்மையில், இந்த விஷயங்கள் எல்லாம் வெறும் வெளிப்பார்வைக்குத்தான் என்றும், நிசமான கோரிக்கை பாரத் ரத்னாவுக்கு என்றும் பேசிக்கொள்கிறார்களே? தற்போதைய பாஜக போக்கை பார்த்தால் அந்த களங்கத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. கட்டுமரம் ராவுல் இவர்களில் இன்று தேசத்துக்கு யார் பெரிய ஆபத்து என்கிற ரீதியில் இந்த விசயத்தை அணுகி, யார் யாருக்கெல்லாமோ கொடுக்கிறோம், இந்த ஆளுக்கும் கொடுத்துவைத்தால், அதனால் பெரும் பாதகம் ஒன்றும் இல்லை என்கிற ரீதியில் சிந்திப்பார்கள் என்று தோன்றுகிறது. தமிழக பாஜகவும் மக்களும் பலிகடாதான் ஒரு கடைய்ந்தெடுத்த ஊழல் பேர்வழி தமிழகத்தின் சரித்திர புருஷனாக வரலாறில் சித்தரிக்கப்படப்போகிறான் வருங்கால சந்ததியினரும் அந்த நபரை தமிழ்த்தந்தை என போற்றி புகழ் பாடி கொண்டாடப்போகிறார்கள் மக்களுக்கேற்ற தலைவன் அல்லது தலைவனுக்கேற்ற மக்கள் RIP தமிழகம்
நீட் விலக்கு கேட்கவில்லை என்று தெரிகிறது. ஆகவே அந்த கொள்கை காற்றில் பறக்க விடப் பட்டாகி விட்டது. இனிமே நீட் பற்றி பேசுவீங்க?
காசு .... பணம் ..... துட்டு ..... மணி மணி ........
இதுல காமெடி என்னதுன்னா இரண்டு பேருக்கும் age 70 . இரண்டில் ஒருவர் கருகருன்னு தலையோட நிற்கின்றார்.. மற்றொருவர் நாட்டுக்காக உழைத்து இப்போதே 80 மாதிரி தெரிகிறார்..!
இயற்கையும் செயற்கையும் ஒன்றுகொன்று பக்கத்தில் இருந்தால் செயற்கை எடுப்பாகத் தெரியும். அது மட்டுமில்லை அது இயற்கை இல்லை என்பதும் அப்பட்டமாகத் தெரியும்.
கோவில் உண்டி பணம் கொள்ளை. வோட் எங்கு கிடைக்குமோ அங்கெல்லாம் பணத்தை வாரி இறைக்க வேண்டியது. பணத்திற்கு மாத்திரம் மத்திய அரசு. பணம் வந்த பின்னர் வஞ்சிப்பது. திராவிட அரசின் சாமர்த்தியம். கட்ச தீவை கொடுத்தது யார் ?