வாசகர்கள் கருத்துகள் ( 48 )
புற்றீசல் போல் கள்ள சாராயாதால் உயிர் இழந்தார்களெ அப்போ எங்கே அப்போ போச்சி உஙகள் சுய குடும்ப தம்பட்ட புராணம். தமிழ்நாடு நாசமாகி கொண்டிருப்பதற்கு காரண கர்த்தாக்கள் இந்த தீ மு க்கா புள்ளிகள். சாதிய மறைத்து நாடகா மாடுகிறீர்களெ இது தகுமா? கொள்ளை ளையாடித்த பணத்தை வைத்து அதைய்ய வீசி மக்களை பொருக்கும் படி செய்து வெற்றி பெற்றதய் வீரமாக நினைக்கிறீர்களா? கருனாநிதிய கூறிய வார்தைய்யகள் தற்போது வேண்டு மாணால் மக்கள் மறந்திருக்க லாம். தோற்றவுடன் சோற்றால் அடித்த பிந்தங்கிகள் என்று யேசினார். அவர் பெருந்தனமாய்ய்ய ???? தர் போதையா தேர்தலில் தோற்ற எந்த கட்சி தலைவரும் மோசமாகா மக்களை திட்டியதில்லை.
சுய ilambaram expiry aana மறுந்துபோலதான். ஒன்றுக்கும் லாயக்கில்லாத ஆட்சிதான் முதல்வர் காய் கால் விளங்காத நிலையில் கம்பீர பேச்சு நாடக பாணியில் இருக்கு.போதும் நிறுத்திக்கோ
நீ எப்போது மக்களுக்கு உண்மையாக நல்லது செய்வாய் உனக்கெல்லாம் முதல்வர் பதவி ஒரு கேட்டா. எப்போ பார்த்தாலும் கருணாநிதி கருணாநிதி என திருட்டு ரயில் எறிவந்தவருக்கு பின்னாடியே அழைக்கிறீயே மக்கள் இதுக்காகவா முதல்வர் ஆக்கினார்கள் . ஹசினாபேகம் ராஜபட்சே போல மக்கள் புரட்சி செய்து உனக்கும் ஆகணுமா .
மக்கள் நல்வாழ்வு திட்டம் என போலி பெயரிட்டு மக்கள் வரி பணத்தை விரையம் செய்த இலவச திட்டங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் விரக்தி அடைந்த ஸ்டாலின் பெயரில் வழக்கம் போல் யாருக்குமே புரியாத மற்றுமொறு மடல் கழக கண்மணிகளுக்காக வெளியாகி இருக்கிறது .ஆனால் வழக்கம்போல் மத்திய பா.ஜ.க.அரசுக்கு அர்ச்சனையும் கருணாநிதியை பற்றி தமிழக மக்கள் பலமுறை கேட்டு அறிந்தவற்றை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியை தவிர வேறு எதையும் இந்த மடலில் பார்க்க முடியவில்லை. நாடாளு மன்றத்தில் மத்திய மந்திரிகளின் அனுபவமிக்க பேச்சுக்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை பார்க்க முடிந்ததே தவிர யாருமே தமிழகத்தில் நடைபெற்ற உணர்ச்சி பூர்வமான சம்பவங்களான அரசியல் கொலைகளை பற்றியோ அல்லது மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து உயிர் நீத்த 62 உயிர்களை பற்றியோ பேசுபவர்களை காண முடியவில்லை.
ஈசல்.மாதிரி புட்டுக்கும் தடுப்பணைகள் விடியலின் சாதனை.
அவதூறு ஒண்ணு:அடைந்தால் திராவிட நாடு. இல்லையேல் சுடுகாடு. அவதூறு இரண்டு:ரூபாய்க்கு மூணு படி... அவதூறு மூன்று:குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் நிலம். நான்காவது அவதூறு. முதல் கையெழுத்தில் டாஸ்மாக் மூடல். ஐந்தாவது அவதூறு:இன்னொரு முதல் கையெழுத்தில் நீட் ஒ(கி)ழிப்பு. போய் தயிர் வடை சாப்பிடும்.
நல்லாட்சியை வழங்கி வருகிறோம்./// Mr. Chief Minister, you should be admired by others. and not to boast yourself.. .
நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.///அட ஆமா... அதான் ஒருத்தர் கூட கடன் வாங்க மாட்டேன் என்கிறார்கள்.போன் செய்து பணம் வேணுமா, கடன் வேணுமா என்று ஒரு நாளைக்கு பத்து அழைப்பு வருகிறது.
கடற்கரையில் உள்ள நினைவிடம்//இனி எந்த அரசியல் தலைவருக்கும் கடற்கரையில் நினைவிடம் கிடையாது என்று உறுதியாக சொல்ல முடியுமா? அமைதி இல்லாத தமிழகத்தில் அமைதி ஊர்வலம் நடக்குமா?
அரசுக்கு எதிராக, அரசியல் எதிரிகள் திட்டமிட்டு பரப்ப முயற்சிக்கும் அவதுாறுகள், ஈசல் பூச்சிகளை போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன./// அட ஆமா.. அரசுக்கு எதிராக பேசினால் கைது குண்டர் சட்டம் என எதையாவது சொல்லி விட்டால், யார் வாயை திறப்பாங்க.. ஈசல் பூச்சிகளை ஏதாவது ஒரு வழக்கு போட்டு நசுக்கி விட்டால் அப்படி தான்..
மேலும் செய்திகள்
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
1 hour(s) ago
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
5 hour(s) ago | 1