வாசகர்கள் கருத்துகள் ( 13 )
This is becoming standard. WITHOUT COPS KNOWLEDGE NOTHING WILL HAPPEN. MAIN REASON BRIBES. PUT THE BHARAT FIRST.
பாஜக, திமுக கட்சியில் சேர்வதற்கு தகுதி நிறைய இருக்கிறது
பிஜேபி யை குறை சொல்லும் முன் உன் சமூத்தை சேர்ந்தவர்கள் செய்யும் கடத்தல் தொழிலை நிறுத்த முடியுமா பார். முதலில் ஊழல் செய்து ஊரை கொள்ளை அடித்த கான் ஸ்கேம் போலி காந்தி குடும்பத்திற்கு சொம்பு தூக்குவதை நிறுத்துங்கள், பப்பு சொன்னான் என்று அவனுக்கு வோட்ட போட்டுவிட்டு உங்கள் முக்காடு போட்ட பெண்கள் காங்கிரஸ் அலுவலக வாசலில் வரிசையில் நின்றதை பார்த்து உலகமே சிரிக்கிறது. அவ்வளவு முட்டளாகவே இருப்பீர்கள்? நாலு பொண்டாட்டி நாற்பது பெற்றது என்றல் இப்படி இலவசத்திற்க்காக வரிசையில் நிற்கவேண்டியது தான். என்று திருந்துவீர்கள்?
திராவிட கொத்தடிமைகள் எங்கும் பரவி உள்ளனர்.
இவரை வட மாநிலத் திருடன் என்று சொன்னால் சங்கிகளுக்கு கோபம் வந்து விடுமே! சோலங்கி என்ற பெயரும் குஜராத்லிகளின் பெயர் தான், அதனால் குஜராத்தி திருடன் என்று சொல்லலாமா?
தமிழ் நாட்டில் திருடினாலும், ஊழல் பண்ணாலும் திருடன் தான், வட மாநிலத்தில் திருடினாலும் ஊழல் பண்ணாலும் திருடன் தான்.
விடியலின் திமுக மாடல் பாணியில் திருடியிருக்கான்
ஆனால் அவன் குஜராத்தி. இது எப்படி இருக்கு.
திமுக கவுன்சிலர்களின் அல்லக்கைகள் இவனை விட சொகுசா வாழ்கிறார்கள்.
இவ்வளவு விலாவாரியாக தெரிந்து கதை சொல்பவர்கள் அந்த 19 வழக்கில் ஒன்றில் கூடக் கைது செய்யவில்லையே
இரண்டு தொழில்கள்தான் மிகப்பெரிய வருமானம் கொட்டும் தொழில் ஒன்று இந்த தொழில் மற்றொன்று அரசியல் . இருவருக்கும் மட்டுமே அரசாங்கங்கள் இயங்குகின்றன காவல், நீதித்துறை . வந்தே மாதரம்
ஆனா ஆரம்பத்தில ரயில் கழிவறையில பயணம் செஞ்சிருப்பான்.
போதைக்கு அடிமையாகி விட்ட இவனுங்க திருந்தவே மாட்டான். இருப்பினும் இவனுக்கு மனம் திருந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மேலும் செய்திகள்
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
2 hour(s) ago
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
6 hour(s) ago | 1