வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மாட்டுக்காரருக்கு மாட்டின் மீது மட்டுமே எண்ணம் இருக்கும், உப்பளம் நடத்திவருபவர்களுக்கு மேகத்தின் மீதே எண்ணம் இருக்கும், அரசியல் கட்சிகளுக்கு கட்டிடம் கட்டுதல், சாலை போடுதல், குடிநீர் ஆதாரங்களில் வளர்க்கப்பட்ட செடிகளை அகற்றுவதிலில் கவனம், இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்கும், பாவம் இவர்களுக்கு செயற்கைகோள்கள் மீது தாக்கம், ஒன்றை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் , நேர்மையாக வாழ்பவர்கள் யாருமே தங்களை அந்த இறைவன் எதற்க்காக இன்னமும் வைத்திருக்கிறான் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேசாத இடங்களே இல்லை என்று கூறலாம், அந்த அளவுக்கு மனமகிழ்ச்சியுடன் வாழும் சூழ்நிலையில் இன்றைய காலத்தின் கோலம், இப்படி இருக்க செயற்கைகோள்கள் ..... என்ன என்ற நிலையைத் தாண்டிவிட்டது இருந்தாலும் பாவம் நீங்கள் ஒரு துறையாவது உங்கள் தொழிலில் பாசத்தை வைத்து கடமையை செய்வவனே செய்கிறீர்கள் , உங்களுக்கு பாராட்டுக்கள், உங்கள் கவலையை இயற்க்கை அன்னை காப்பாற்றுவாள், வந்தே மாதரம்
இது போல மஹாபாரத காலத்திலிருந்து சூரிய வெடிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பூமியின் அடியில் இருந்து ஆயில் வாயு எடுத்து சேதம் ஆகும் உள்ளிடங்களின் மேல்பரப்பில் சூரிய வெடிப்பின் தாக்கம் இருக்கலாம். குறிப்பு: NASA முதிர் விஞ்ஞானிகள் பலர் வேதத்தில் சொல்லப்பட்ட சில சூத்திரங்களை ஆதாரமாக வைத்து பல வான் ஆராய்ச்சிகள் செய்வதாக கூறியுள்ளனர். எனவேமற்ற படி NASA கூறும் அளவு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்பு குறைவு.