வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாய் ஆர்வலர்கள் இந்த சம்பவத்திற்கு ஒரு விளக்கம் கொடுப்பார்கள். நாய்கள் பட்டினியாக கிடந்திருக்கும் சோறு போட்டு இருக்க மாட்டீர்கள் அதனால் தான் கடித்து குதறியது என்று வக்காலத்து வாங்குவார்கள். காரில் செல்லும் நீதிபதிகளுக்கோ பொதுமக்களைப் பற்றி எந்தவித அக்கறையும் கிடையாது. மொத்தத்தில் பாதிக்கப்படுவது ஏழை அப்பாவி மக்கள்தான். வெளிநாடுகளால் தூண்டி விடப்படும் நாய் ஆர்வலர்கள் போல் இந்தியாவிலும் பொதுமக்கள் நாய் எதிர்ப்பை கையில் எடுத்து போராட வேண்டும் அப்பத்தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
நீலநிறம் கண்டால் நாய் ஓடிவிடும் என்று கண்டறிந்து இருக்கின்றார்கள் .இதைப்பயன்படுத்தி நீளமான குழாய் ஒன்றை வடிவமைத்து பிளாஸ்டிக்கில் நீலநிறைநீர் ஊற்றி வைத்து சோதித்து பார்த்து வெற்றிபெற்றால் வியாபாரம் செய்யலாம் .நாய்களிடமிருந்து தப்பலாம் .விளையாட்டு பொம்மைகள் வியாபாரிகளிடமும் இந்த குழாய் வடிவிலான பொருள் கிடைக்கும்.