வாசகர்கள் கருத்துகள் ( 19 )
CREATE SPECIAL COURTS FOR GOVT OFFICIALS LIKE MLA AND MPS.
மத்திய அரசு ஊழியர் என்ன ஸ்பெஷல் வரம் எதும் வாங்கிட்டு பிறந்தவங்களா எந்த அமைப்பு கேஸ் ஃபைல் பண்ணுதோ அந்த அமைப்பு விசாரிக்க வேண்டியதுதான், இடி மற்றும் சிபிஐ அமைப்புகள் என்ன உத்தமர்களால் நிறைந்துள்ளதா? அதை வழி நடதுபவர்களே திருடர்கள்தானே.
அப்ப மாநில அரசு துறைகள் மட்டும் உத்தமர்களை கொண்டதா ? ஒரு அமைச்சர் ஊழல் செய்தால் அதை விசாரிக்க கவெர்னோர் அனுமதி அளிக்க வேண்டும் என்ற முறைகள் மட்டும் ஏன் அவர்கள் மட்டும் என்ன வரம் வாங்கி பிறந்தவர்கள் ?
இந்த கேஸ் காங்கிரஸ் ஆட்சில் இருந்தால் ?
உச்ச நீதிமன்றம் நிர்வாக விதி மற்றும் தேச பாதுகாப்பு கருத்தில் கொண்டு இயங்குவது போல் தெரியவில்லை. சட்ட விரோதிகள் மறைவில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் செயல்படுவது போல் தெரிகிறது. மத்திய அரசு இதன் தாக்கத்தை உணர தவறி வருகிறது. போலீஸ் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரை விசாரிக்கலாம் என்றால், எப்படி நிர்வாகம் புரிய முடியும்? . பொன்முடி விவகாரத்தில் விசாரணை அமைப்புகள் நீதிமன்றம் உள் சென்று நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாத நீதிமன்ற அதிகார முறையில் அரசியல் சாசனம் பாதுகாக்க மத்திய அரசால் முடியாது.
எதிர்க்க்கட்சி ஆளும் மாநில அரசுகள் அதிகம் பொய்வழக்கு போட்டு ,கைது அது இது என்று அட்டகாசம் செய்யும் வாய்ப்புகளே அதிகம் .....திராவிடம் பிரதமர் மீது கூட வழக்கு போடும்
மாநில அரசு ஊழியர்கள் அமைச்சர்கள் லஞ்சம் வாங்கினால் மாநில காவல்துறைதான் விசாரித்து வழக்குப் பதிவு செய்யலாம். அதனடிப்படையில் மட்டுமே ED பண மோசடி வழக்கு போட முடியும். தமிழக கிரிமினல் வழக்குகள் மற்றும் மாநில அரசு அமைச்சர்கள், ஊழியர்களின் மீதான லஞ்சப் புகார்களை CBI விசாரிக்க முடியாது என மாநில அரசு தடுத்துள்ளது. அப்படியிருக்க மத்திய அரசு ஊழியர்களின் மீதுள்ள புகார்களில் மாநில அரசு எப்படி தலையிட முடியும்? கூட்டாட்சித் தத்துவம் இதுதானா? இது அரசியலமைப்பு சட்டத்தை கேலி செய்வது போல உள்ளது.
அடுத்து அன்னிய நாட்டு தலைவர்கள் மீது இங்குள்ள உள்ளூர் கான்ஸ்டபிள் வழக்கு நடத்தலாம்ன்னு உத்தரவு போடுங்க எஜமான்.
மத்திய அரசு அதிகாரிகள் குற்றங்களில் ஈடுபடும் போது, மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் விசாரிக்கலாம் என்ற உத்தரவு நிர்வாக குழப்பம் விளைவிக்கும். தமிழக மாநில அதிகாரிகள் குற்றத்தை கேரள, ஆந்திர மாநிலம் ... விசாரிக்க முடியும். உச்ச நீதிமன்றம் ஒரு அரசு துறை . ஒரு நாள் தமிழக போலீஸ் நீதிபதியை / ராணுவத்தை / சிபிஐ யை விசாரிக்க துணியும். அரசு நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் கருத்து கூற, உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை. நிர்வாகத்தில் தன் எல்லைக்கு உட்பட்ட, தன் அதிகாரத்திற்கு கீழ் உள்ள அதிகாரியை மட்டும் தான் விசாரிக்க முடியும். இதன் மூலம் தாசில்தார் கலெக்டரரை விசாரிக்க முடியும். மத்திய அரசு, மற்றும் அதிகாரிகள் இதனை சட்டபூர்வமாக தடுக்க வேண்டும். நிர்வாக குழப்பம் ஏற்பட்டு நாடு சிதறிவிடும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியை எதிரி கட்சி மாநிலங்கள் எதுவும் செய்யும் கேவலமான நீதி சட்டத்தில் இது தெளிவாக இருக்கிறதா எப்படி கோர்ட் இதை நுழைக்க முடியும் வரம்பு மீறிய அதிகாரம் .மோடி அரசு கொலீஜியத்தை நீக்க வேண்டும் துணிவோடு
சட்டத்தில் தெளிவில்லை .......
தெளிவில்லாமல் ஆக்குவது இக்கால கொலீஜியும் நீதியே .மத்திய அரசை கேவலப்படுத்தி மாநில அரசை ஆதரித்தும் பிரிவினை வாதத்தை தூண்ட வேண்டும் என்பதே நோக்கம் .