வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்ப வளரும் குழந்தைகள் யானையை பார்த்தது கூட கிடையாது - , ஏன் , சிட்டிகளில் வளரும் குழந்தைகள் , ஆடு - கோழி - மாடு - கறிதான் பார்த்திருக்கிறார்கள் - நாய் மட்டும் வளர்க்கிறார்கள் - அனால் , ஆடு மாடு கோழி , குதிரை, காளை மாடு , கழுதை பன்றி , காகம் மைனா , மயில் , குயில் , இதெல்லாம் பார்த்தது கூட கிடையாது - - இதில் யானை , எங்கே போயி பார்க்க ? . . கோவிலில் பார்த்தால்தான் உண்டு - இங்கே பெரிய கோவில்களில் பசு மடம் இருப்பது போல , அருகில் கொஞ்சம் இடம் ஒதுக்கி , பக்தர்கள் உபயம் பெற்று , சிறிய zoo - போல யானை , குதிரை , காளை மாடுகள் , சேவல் , கோழி , குருவிகள் , மயில் , போன்ற எளிதில் வளர்க்க கூடிய வளர்த்து பராமரிக்கலாம் , தெப்பங்களில் - பல வகை மீன்கள் வளர்க்கலாம் . . .
யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம் சீண்டினால் அது நிச்சயம் பழிவாங்கும் குணம் உடையது... வெள்ளை நிறம் சுத்தமாக பிடிக்காது, ஆக வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த நபர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீதி மன்றங்கள் சந்தை கடையை மோசம்... வக்கீல்கள் இடையே புகுந்து வழக்கின் போக்கை மாற்றி விடுவார்கள்... கீழ் கோர்ட், மேல் கோர்ட், குதிரை வண்டி கோர்ட் என ஓன்று விடாமல் சுற்றி காட்டுவார்கள்... கையிருப்பு கரைந்தது தான் மிச்சம்.
நீதிமன்றங்கள் வழங்குகின்ற தீர்ப்புகள் எல்லாமே நாட்டில் வாழமுடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது. இது அபாயகரமானது . நீதி கிடைக்கும் என்று இப்போதெல்லாம் நீதிமாற்றம் போக பயமாக இருக்கிறது . அங்கேயும் நடைமுறை சரியில்லாத நிலை .
மக்களின், பக்தர்களின் பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகள் விதித்தால், அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எல்லாரும் இடிச்சு மோதி யானைகளோட செல்பி எடுக்க போயி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், "கம்மிகள் அரசு, கோவிலை இந்துக்களிடம் குடு" என்று கூவ வேண்டியது.
கீழ்க் கோர்ட் உருப்படியா ஏதாவது செஞ்சாலும் சுப்ரிம் கோர்ட் அதை ரத்துபண்ணி நாட்டாமை பண்ணுவதே மரபு. பின்னே எதுக்கு கீழ்கோர்ட்டெல்லாம். மெத்தப் படிச்சவங்களே எல்லா கேசையும் விசாரிக்கலாமே.
கிரிப்டோ