வாசகர்கள் கருத்துகள் ( 49 )
இனி தேர்தல் நடத்தி எதற்கு பணத்தை செலவு செய்ய வேண்டும் நீதிமன்றமே அதுவும் உச்சநீதிமன்றமே எல்லா வேலையும் காசு வாங்கிக் கொண்டு செய்யும் தேங்கி கிடக்கும் வழக்குகளை குப்பை யில் போடும் எனக்கு ஒரு வேண்டுகோள் முக்கியமான மசோதா க்கள் விவாதம் வரும் போது நீதிபதிகளை அழைத்து பதில் சொல்ல சொல்லுங்கள் எதிர்கட்சிகளின் பித்தலாட்டத்தைப் பார்க் கட்டும் பாராளுமன்றத்தில் வழக்குகள் முடித்து வைக்க காலக்கெடு சட்டம் இயற்றுங்கள் நீதிமன்றம் என்ன செய்கிறது என்று பார்ப்போம்
இவர்களே புதுப்புது சட்ட விதிகளை கொண்டு வந்தால் அப்புறம் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகம் என்கிற போரவையில் புகுந்து கொண்டு தங்கள் இஷ்டப்படி கையில் தடியை எடுக்க கூடாது.
It is interestingly a constitutional issue . Whether Supreme Court could make a law or give a command an order to President / Governor to comply their instruction . Genuinely, Justice Mahadeven bench has overstepped their authority . In our constitution all three judiciary , utive and legislature have equal authority and responsibility . Each one could check others on any abuse of authority but not boss over others. Supreme court can not make a law or give a command to President to obey their rulings. SC can only request to others to reconsider their stand on that issue example NEET . It is the SC who asked government to make a law to regulate the admission process in medical collages aiming to stop illegal donation to private colleges . Strangely both Tamilnadu and Kerela governments did not argue on merit of the judgement , just washed their hands stating that judgement itself will clarify their stand.
கார்த்திக் மாதேஸ்வரன் எந்த ஒரு அவைத்தலைவரின் முடிவில் கூட, நீதிமன்றம் தலையிட முடியாது. ஜனாதிபதி, ஆளுனர்கள், அவைத்தலைவர்கள் ஆகியோருக்கு, நீதிமன்றங்கள் ஆலோசனைகள் மட்டுமே வழங்க முடியும். உத்தரவிட முடியாது. இது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட மன்றங்களும், பாராளுமன்றமும் கொண்டு வரும் சட்டங்களின்படி நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும். சட்டங்கள் தொடர்பாக, ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறலாம்.
மாதேஷ்கு புரியாது...அது இருநூறு கருத்து பார்ட்டி
கார்த்திக் மாதேஸ்வரன் எந்த ஒரு அவைத்தலைவரின் முடிவில் கூட, நீதிமன்றம் தலையிட முடியாது. ஜனாதிபதி, ஆளுனர்கள், அவைத்தலைவர்கள் ஆகியோருக்கு, நீதிமன்றங்கள் ஆலோசனைகள் மட்டுமே வழங்க முடியும். உத்தரவிட முடியாது. இது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட மன்றங்களும், பாராளுமன்றமும் கொண்டு வரும் சட்டங்களின்படி நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும். சட்டங்கள் தொடர்பாக, ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறலாம்.
அந்த வட போச்சே நிலைமையில் ஆரிப் கானும் ஆர் என் ரவியும். குடிச்ச கொடுத்தால் து ஜ பதவி கிடைக்கும் என்று பார்த்தார்கள். பரிதாபம். கவர்னர்கள் வேற்று கிரக வாசிகளோ எதிரிகளோ அல்ல என்று வாதிட்டது மத்திய அரசு, உச்ச நீதி மன்றத்தில். இந்த படிப்பினையை அவர்கள் இருவருக்கும் இன்றளவும் தரவில்லை மத்திய அரசு.
இந்திய உச்சமன்றம் தேசவிரோதிகளால் இயக்கப்படுகிறதா ????
Have patience please , no need to rush your anger on this case . Let SC hear all the arguments and let them do proper analysis the facts to deliver the proper judgement
THE ONE AND ONLY STALIN , இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி மாநிலங்கள் பாராட்டுகின்றன
சத்தியமா சிரிக்க முடியல திகழ் .போதும்..போதும்
இங்கே ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் மாநில அரசு இயற்றும் மசோதாவில் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தால் என்ன தவறு? இங்கே தவறு என்று கத்தி கதறுபவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் எல்லாம் பாஜக கட்சியின் அடிமைகள் தான். காரணம் இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் மட்டுமே நடக்கிறது. பாஜக கட்சி ஆளும் மாநிலத்திற்கு எல்லாம் உடனடியாக ஒப்புதல் கிடைக்கிறது.
பாஜக கட்சி அடிமைகள் என்றால் நீ அந்நிய மதமாரி எச்சம், என்னமோ பெரிய யோக்கியனை போல பேசுகிறாய், ஒரு மாநிலம் தனது இஷ்டத்திற்கு எதுவேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அதை கவர்னரும், ஜனாதிபதியும் வாய் மூடி அனுமதிக்கணும்... திருப்பி கேள்வி கேட்டால் எரியுதோ?
உண்மையான கருத்து.