வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சந்திர சூட் கவர்னர் கேசுல மாட்டாம நேர்மையா பேசித் தீதத்துக்கங்கன் சொல்லிட்டு தப்பிச்சிட்டாரு. சட்ட சிக்கலுக்குள்ள மாட்டாமபோயிட்டாரு. நடப்பு மாட்டினு மனசாட்சிய சக நீதியரசர்களுக்காக மூடி வைச்சுகிட்டாரு. புதுசா வரப்போறவரு எப்படி நடந்துப்பாரு. அரசியல்வாதிகள் நீதித்துறையே காணாத பாயிண்டல்லம் தேடுது. அரசு அதிகாரிகள் கோப்புல கெப்ட் இன் அபயன்ஸ்னு குறிப்பெழுதி பரண்ல வைச்சிடுவாங்க.
இதெல்லாம் ஒரு நியூஸ். அம்மா இருக்காங்கன்னு காட்டிக்கவா? இதெல்லாம் தினசரி வேலை தானே? இனிமே எழுந்தார். டீ குடிச்சார் நு கூட செய்தி வரும்.
இனிமேலாவது உச்ச மன்ற தீர்ப்புகள் நன்றாக இருக்கட்டும் போன முறை மிகப் படுகேவலமாக இருந்தது தமிழக மந்திரிகளின் தீர்ப்பால்
இவர் 500 ரூ நோட்டுகள் மதிப்பு இழப்பு விஷயத்தில் அரசு செய்தது சரி என்றும் அது நிர்வாக காரணங்களினால் மட்டுமே இருக்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தது மற்றும் பிராசாந்த மூனுக்கு ரூ 1 அபராதம் விதித்தது எல்லாம் எதிர் கட்சிகளுக்கு கரி பூசிய Land mark தீர்ப்புகள். வரும் காலங்களில் தேச நலனுக்கு வலு சேர்ப்பார் என்று நம்பலாம்.