வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இப்படி சொல்லி சொல்லியே அந்தத்துறையினரை நலிவடையச் செய்கிறது இந்த உச்சநீதிமன்றம். அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டால் நிறைய லஞ்ச லாவண்யத்தை வெளியே கொண்டுவந்து நாட்டின் வலிமையை கூட்டலாம். அவர்களுக்கு உறுதுணையாக நீதிமன்றம் செயல்பட்டால் நல்லது. இப்படி அந்த துறையை பயப்படுத்தி வைத்தால் நீதிபதிகளின் லஞ்ச செயல்பாடுகள் நன்றாக நடக்க உதவும் என்று நினைக்கிறதோ நீதிமன்றம் .
உண்மையில் நீதிபதிகள் யோக்கியர்கள் என்றால் சம்பளம் வாங்காமல் வேலை செய்யட்டும் முதலில் பிறகு ஊருக்கு அறிவுரை சொல்லட்டும்
குற்றவாளிகளை பாதுகாக்க நீதிமன்றம் இருக்கும் வரை யாரும் குற்றவாளிகளை தண்டித்து விட முடியாது அதற்காக எழுதப்பட்ட சட்டம் தன் கடமையை செய்யும் யாராலும் தடுக்க முடியாது இதுதான் கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் நம் நாட்டிற்கு செய்த சட்டத்துறை
கடுமையான குற்றவாளிகளுக்கு நீதிபதிகள் சரியான வக்கீல்கள் மூலம் ஜாமீன் கொடுக்கின்றார்கள் பிறகு அந்த குற்றவாளிகள் தலைமறைவாகி விடுகின்றார்கள் சட்டத்தை திருத்தி ஜாமீன் கேட்ட வாக்கிலே உள்ளே தள்ளினால் சரியாகிவிடும்
இந்த நாட்டில் வழக்கறிஞ்சர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நன்னடத்தை கோட்பாடுகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு அவர்கள் சம்பாதனைக்காக பொய்யுரைகள் செய்து நீதிமன்றங்களை ஏமாற்றி சட்டம் மற்றும் அரசமைப்பு ஆகியனவற்றிற்கு விரோதமாக தீர்ப்பு வழங்க கோருவதை நீதி மன்றங்கள் அது அவர்களுடைய உரிமை என அவர்கள் கேட்டவாறு தீர்ப்புகளை ஏழைகள் மற்றும் நேர்மையானவர்கள் பாதிக்கும் விதத்தில் தீர்ப்புகள் வழங்கி நீதி மன்றங்களின் பக்கம் அவர்கள் தலை காட்டக் கூடாது துரத்தப்படுகின்றனர்.இது குறித்து ஆதார பூர்வமாக புகார்கள் செய்தால் இந்திய தலைமை நீதிபதிகள் கண்டும் காணாமல் சென்று கொண்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்துக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால் மத்திய பாஜக அரசை இந்நேரம் டிஸ்மிஸ் செய்து இருப்பார்கள்!
உச்ச நீதிமன்றத்துக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால் மத்திய பாஜக அரசை இந்நேரம் டிஸ்மிஸ் செய்து இருப்பார்கள்!
கோர்ட் தான் உச்சம். அரசு அதற்கு அடங்கி நடக்க வேண்டும் போன்ற தீர்ப்புகளும் வரலாம். கலீஜ்யம் .கலிகால ராஜ்யம் .
கலிகால ராஜ்ஜியம்
சுப்ரீம் கோர்ட் என்ன இந்தியாவுக்கு போலீசா. அரசு சார்ந்த துறைகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் வரம்பு மீறி செயல்படுவது உச்ச நீதிமன்றம். கொள்ளையர்களுக்கும் திருடர்களுக்கும் குற்றம் செய்பவர்களுக்கும் துணை போகும் மன்றமாக உள்ளது
வரம்பு மீறுவது அவங்களா இல்ல நீங்களா?