வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அதான் போஸ்டர்ஸ் மூலமா தெரு தெருவுக்கு ஒட்டிடறாங்களே
அது தானே பார்த்தேன். நாட்டிற்கு நல்லது நடந்தால் உச்ச நீதிமன்றத்துக்கு பொருக்காதே.. கம்மிகள் கட்சி நாட்டில் இல்லாமலே போய் விட்டது.. இண்டி கூட்டணி ஆட்கள் கொடுப்பதை யாசகம் பெற்றுக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களது கட்சி கொடியை மட்டுமா நீதிமன்றம் அகற்ற சொன்னது.. சரி சரி....கட்சி கரைந்து போய் விட்டது.. கொடிக்கம்பமும் இல்லையென்றால்.. நமது கட்சி இருந்ததையே மக்கள் மறந்து விடுவார்கள் என்ற உங்களது கவலை தெரிகிறது !!!
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் பதவி நீக்கம் செய்யவேண்டும். அறிவிலிகள் நிறைந்து உள்ளது. புதிய நீதிபதிகள் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்படவேண்டும்
நாடு உருப்படாம போறதுக்கு காரணம் தெரிஞ்சு போச்சு
பெயரை மாற்றி விடலாமோ!
எல்லா நல்ல தீர்ப்புக்கும் இடைக்கால தடை இங்கே கிடைக்கும் என்று போர்டு மாட்டிக்கொள்ளலாம் .
வேலையத்த வெட்டிப்பயல் என்ன செய்வானோ அச்சு அசலாக அதை செய்கின்றது இந்த சப்புற கோர்ட். 5.92 கோடி வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றது இந்தியாவில் உள்ள கோர்ட்டுகளில் அதை முடிக்க வக்கில்லை????எப்போ பார்த்தாலும் இடைக்கால தடை வழக்கு தள்ளிவைப்பு ஜாமீன் கொடுப்பது இது ஒன்றே செய்து கொண்டு வருகின்றது இந்த அநீதிமன்றங்கள்???எப்போ தான் இந்தியவிற்கு இந்த மோசமான இடங்களிலிருந்து விடுதலை கிடைக்குமோ???
உச்ச நீதிமன்றத்துக்கு சில்லறை வழக்குகளோ அல்லது தடையுத்தரவு பெறும் வழக்குகளோ வரக்கூடாது என்கிற விதிமுறை உருவாக்கப்படவேண்டும். அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கே மறு ஆய்வு செய்துகொள்ள வழிகாட்டுதல் கொடுக்கப்படவேண்டும். தெருநாய்கள் பெரும்பேய்கள் வழக்குகளையெல்லாம் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
உச்சத்தடை மன்றத்திலே - கொடி கட்சித்தடை வந்திடவே - எலு மிச்சப்பழ முகத்தாயே - வரம் அருள்வாயே
முன்னர் ஊர் பஞ்சாயத்து ஒன்று இருந்தது, தண்டனை முன்ன பின்ன இருந்தாலும் உடனே தீர்ப்பு வழங்கிவிடுவர், இவர்கள் அதை முற்றிலும் ஒழித்து பணம் இருந்தால் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்வரை வெவ்வேறு நீதிமன்றங்களுக்கு செல்லலாம் என வழி உண்டாக்கி கொடுத்து உள்ளனர்