வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தலவலியும் ஜுரமும் தனக்கு வந்தாத்தானே தெரியும்
கொலீஜியம் முறை சரியில்லை என்று எதிர்ப்பவர்கள் தேர்தல் ஆணைய கமிஷனர்களை மத்தியில் ஆளும் அரசியல்வாதிகளே நியமனம் செய்வதை மட்டும் ஆதரிப்பது கேலிக்கூத்து!
தாங்களே சுயமாக நியமித்துக் கொள்வார்களாம். எனவே இனி அரசு கோர்ட்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை. சுயநிதி அடிப்படையில் செயல்படட்டும். வக்கீல்களாக இருந்தபோது கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள்தானே?
SC will interfere in all constitutional and executive powers ,but when it comes to its own ,they refuse others to interfere on there domain,
ஆங்கிலேய அடிமைத்தனம் நீதிமன்றங்களில் மட்டும் ஆனால் மற்றவர்க்கு புதுமை பற்றி புத்தி சொல்லும்
நீதிமன்றங்கள் பற்றி பொது விவாதம் தேவை
குற்றவாளியே நீதிபதியா எதற்கு இந்த கேவலம் நீதிமன்ற பரிசீலனைக்கு அப்பாற்பட்டது என்று சட்டம் போட்டால் என்ன
தேசவிரோத அர்பன் நகஸல் இடதுசாரிகளின் நாட்டாண்மையில் நமது பாரியும் ஓரியும் காரியம் வளர்த்த நடுநிலையாக இருந்த நீதித்துறை இப்போது அழிந்துவருகிறது
கொலிஜியம் முறை மிக சிறந்த முறை நீதிபதிகள் இந்த முறைப்படியே தேர்வு செய்யப்படவேண்டும் அரசியல்வாதிகளிடம் தேர்தெடுக்கும் உரிமையை கொடுத்தால், அவர்கள் கோட்டா சிஸ்டத்தை கொண்டுவந்து நாட்டை குட்டிசுவராக்கிவிடுவார்கள்
மக்கள்பாராளுமன்றத்துக்கே அதிகாரம் உத்துள்ளார்கள் நீதிமன்றத்துக்கு அல்ல எல்லாம் நீதித்துறை உள்பட அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் அடிப்படையிலேயே தவறுமோடி துணிந்து இதை நீக்க வேண்டும் உலகில் எங்குமில்லாத கேவலம் என்பது ஹரிஷ் சால்வே கருத்து
பிரிட்டிஷ் கால மன நிலையிலேயே நீதிமன்றங்கள் இன்னும் காலத்தை ஓட்டுகின்றன
மேலும் செய்திகள்
பெரும் தவறு!
5 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
6 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
6 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
9 hour(s) ago