வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கபில் சிபலுக்கும் கடிவாளம் போட ஒருவன் வருவான் விரைவில். அதர்மத்துக்கு வக்காலத்து வாங்குவதே இவர் வேலை அரசு திட்டங்களை எதிர்ப்பதே அரசுக்கு எதிராக பேசுவதே இவருடைய வேலை கம்சனுக்கு க்ரிஷன் போல கபிலுக்கும் ஒருவன் வருவான். கோடி கணக்கில் கப்பம் வாங்கிக்கொண்டு .இவர் சம்ஸான் பூமிக்கு செல்லும்போது இவர் கப்பம் வாங்கிய கோடி கோடி பணத்தையும் சேர்த்து எரிக்க சொல்லணும்.
நீதிபதியே குற்ற வழக்கி்ல் சம்பந்தப் பட்டால் நீதிக்கும் நோர்மைக்கும் சட்டத்திற்க்கும் இது வரை அந்த நீதிபதியின் தீர்ப்புக்குப் உத்திரவாதமில்லை. நிருபிக்க பட்டால் உலகே வியக்கும் அளவுக்கு தண்டனை உறுதிச் செய்வதால் மட்டுமே இந்திய சட்டங்கள் உயிர் பெரும். எனது ஆழ்ந்த வருத்தங்கள்
என்னோட சின்ன ஆதங்கம் இவரையே உச்ச நீதிமன்ற உச்ச நீதிபதியா நியமனம் பண்ணியிருக்கலாம். கபீல் சிந்து குரூப்கள் உச்ச நீதிபதியையே மிரட்டி நீதியை வாங்குறாங்கன்னு டில்லி வட்டார ஸ்ட்ராங் நியூஸ். மிகவும் அபாயகரமான இந்த நிலமை எப்போ சீராகும்? இந்த கபில் சிபலு ஏற்கனவே எம்.பி யாக இருந்தவரு.
அரசியல்சாசன பிரிவு 124ன் படியே குற்ற பின்னணி நீதிபதியை பதவிநீக்கம் செய்து தண்டிக்க வேண்டும் . இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வரம்புக்குள் வராது. அவர் நியமன அதிகாரி கிடையாது. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டவர் ஜனாதிபதி மற்றும் கவர்னர். தேசத்தின் மக்கள் பிரதிநிதி மற்றும் மத்திய அமைச்சரவையின் தலைவர் பிரதமர். உயர் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி, கவர்னர் மற்றும் பிரதமர். வாதம் தவறான கோணத்தில் எடுத்து செல்ல படுகின்றன.
இதுபோன்ற மிகப்பெரிய லஞ்சம், ஊழல், பண மோசடி, கிரிமினல் குற்ற வழக்குகளுக்குகளில் தொடர்புடையவர்களை மட்டுமே கபில் சிபல் ஆஜராவாரா? அதில்தான் தனது வாத திறமையை காட்டமுடியுமா அல்லது நிறைய சம்பளம் வாங்கலாமா? நாட்டில் நீதி நேர்மைக்கும் தேச நலனுக்கும் எதிராக ஏதாவது ஒரு வழக்கில் இவர் ஆஜராகி வாதாடி இருக்கின்றாரா?
வீட்டில் பணம் இருந்திருக்கிறது. அதை அவசரமாக கொளுத்தியிருக்கிறார்கள். இதுக்கு எட்டுப்பட்டி பஞ்சாயத்து வேற. இவரை முதலில் சஸ்பெண்டு செய்து இருக்க வேண்டும். டிரான்ஸ்ஃபர் செய்தது தவறு. இவ்வளவு நியாயம் பேசுபவர்கள், நீதிபதிகள் நியமனம் ஏன் தங்களுக்குள்ளேயே செய்ய வேண்டும்? கொலிஜியம் முறையை ஒழிக்க வேண்டும்
கொலிஜியம் கிட்டத்தட்ட வாரிசு நியமனமே
கபில் சிபல் போன்றோர் நாட்டை பீடித்த பெருந் தொற்று நோய்கள்.
கபில்சிபலுக்கு கடிவாளம் போடும் அளவிற்கு நீதிபதிகளுக்கு தைரியம் இருக்கா
கபில் சிபலை வைத்து வாதாட ஒரு கோடியாவது கொடுத்து இருப்பார் சின்ஹா. நேர்மையான நீதிபதிக்கு கபில் சிபலுக்கு சம்பளம் கொடுக்குமளவுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று கேட்டு இருக்கலாம்.
கணக்குல வைச்சுக்கலாம். பின்னாளில் அட்ஜஸ்ட் செஞ்சிக்கலாம்னு சொல்லி இருக்கலாம்