வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நீதிமன்ற தீர்ப்புகளக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. மாநில அரசுகள் அதை பொருட்படுத்துவது இல்லை. உதாரணமாக அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட தீர்ப்புகள் அமல்படுத்தப்படவே இல்லை. இதற்கு நீதிமன்றங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவே தனிநபர் என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும். இதுதான் சட்டம் அனைவருக்கும் சமமா.
Bad Judgements by SC. Actually Lenders are in Pathetic Position. Only Physical Injuries Must be Condemned.
ஒரு வாகன சேஸ் போன்ற பதிவு RTO. வாகன பறிமுதல் செய்யும் போது RTO குறிப்பு தேவை. அதேபோல் திரும்ப ஒப்படைக்கும் போதும். பொலிஸார் பறிமுதல் என்றாலும் தேவை. இந்த நடைமுறை இல்லாததால், புகார். அனைத்து அதிகாரமும் அரசியல், வழக்கறிஞர், போலீஸிடம் இருந்தால், குற்றங்கள் அதிகரிக்கும். உண்மை கண்டறிய முடியாது. நடைமுறை தவறை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ள விரும்பவில்லை. நீதிமன்றம் மீது தான் காட்டம் வரும்?
இந்த கடன் வாங்கிய ஏமாற்றுபவனுக்கு சாதகமாக அமையும். ஏன் அவன் கடனை ஒழுங்காக செலுத்தவில்லை என்று கோர்ட் கேட்கவில்லை பொது மக்கள் பணத்தில் மீது அக்கறை இல்லை .கேவலமான நீதி .வரவர எல்லா தீர்ப்பும் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.
நடுவுல பேங்க் ஆந்ப் இந்தியாக் காரனுங்க வாராக்கடன் ஒன்றியத்திடம் அழுது புரண்டு வசூல்.பண்ணியிருப்பாங்க. வசூல் செய்யும் குண்டர் கம்பெனியும் பேங்க் அதிகாரிகளுக்கு லஞ்சம்.குடுத்திருக்கும். பஸ் வாங்குனவரும் பத்து லட்சத்தில் எட்டு லட்சத்தை சாப்புட்டு ஏப்பம். இதுக்கு எல்லாம் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவாகியிருக்கும். 2014 லிருந்து யார் ஆட்சி நடக்குது?
புத்திசாலி. சமச்சீர் அறிவு கொழுந்து. நீ எல்லாம் ஆர் பி ஐ கவர்னராக இருக்க வேண்டியவன்.
பத்து லட்சம் கடனை எப்படி 1.5 லட்சம் கொண்டு பைசல் செய்ய முடியும்? ஏற்கனவே கட்டிய கடன் போக கடைசி தவணையாக 1.5 லட்சம் என்பதுதான் சரி. அதற்குள் கடன் வசூல் நிறுவனம் பேருந்தின் என்ஜினை மட்டும் கழற்றி விற்று காசாக்கிவிட்டது. ஆகவே இழப்பீடு என்பது புதிய பேருந்தாகத்தான் இருக்கவேண்டுமே தவிர வெறும் ஐந்து லட்சம் என்பது கண் துடைப்புத்தான்.