வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அதைப் பற்றி கேட்க உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று சொல்லி விட வேண்டியது தானே!
ரோம் நகரம் பற்றியெரியும் போது, அந்நாட்டின் மன்னர் நீரோ மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார் என்பது புகழ்பெற்ற சொல்லாடல்... இதே போல மணிப்பூர் பற்றியெரியும் போது நாட்டின் பேரரசர் மோடி ஜி உலகம் சுற்றிக் கொண்டிருந்தார் என்ற சொல்லாடல் கூட எதிர்காலத்தில் புகழ்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
அதாவது யுவர் ஆனர்... கி.மு முன்னூத்தி பத்திலே ந்னு ஆரம்பிச்சு மூணு லட்சம் பக்ஜத்துக்கு விவரம் கேப்பாங்க.
இட ஒதுக்கீடு வன்முறை. வன்முறையாளரை தண்டிப்பது நீதிமன்றம். நிவாரணம் அளிப்பது தொடர்பான வழக்கை தற்போது நீதிமன்றம் எப்படி விசாரிக்கும்? பிறக்க போவது ஆண், பெண் என்று அறியும் முன் பெயரிடுவது போன்ற செயல்.
ஹையா... முழிச்சிக்கிட்டாங்க. நீதி இன்னும் முப்பது வருசத்தில் கிடைச்சிரும்.
திரும்பவும் மூக்கை நுழைக்க ஆரம்பித்துவிட்டார்கள் இவர்கள். இப்படி தமிழகத்தில் குடிநீரில் அது கலந்ததையோ, விஷ குடியால் இறந்ததைப்பற்றியோ தமிழக மாடல் அரசை விபரம் கேட்கிறதா இந்த நீதி மன்றங்கள்?
மணிப்பூர் இந்தியாவிலேயே இல்லை யுவர் ஆனர், இப்படிக்கு சொலிசிட்டர் ஜெனெரல்.
ரோம் நகரம் பற்றியெரியும் போது, அந்நாட்டின் மன்னர் நீரோ மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார் என்பது புகழ்பெற்ற சொல்லாடல்... இதே போல மணிப்பூர் பற்றியெரியும் போது நாட்டின் பேரரசர் மோடி ஜி உலகம் சுற்றிக் கொண்டிருந்தார் என்ற சொல்லாடல் கூட புகழ்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...