வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சார், RIP என்பது அறியாமையில் உள்ளவர்களின் புரிந்துணர்வு. உடலை எழுப்பும் வரை ஆத்மா ஓய்வாக இருக்கட்டும் என்பது ஒரு பிறவி நம்பிக்கை உள்ளவர்களின் புரிதல். ஆனால், உண்மையில், உடல் இன்றி ஆத்மா எப்போதும் இருக்கும். பிறப்பதற்கு முன்பாக தந்தையிடம் வந்து சேரும் ஆத்மா, தாயின் கருவுக்குள் செலுத்தப்பட்ட உடனே உடலை பெறுகிறான். தந்தையிடம் வருவதற்கு முன்பாக எங்கிருந்து வந்தான், ஏன் இந்த தாய் தந்தையை சேர்கிறான், இறப்பிற்கு பின் எங்கு சென்றான் என்று அறிய வேண்டும். பகவத் கீதையில் இதை பற்றிய விவரம் உள்ளது. 8ம் அத்தியாயம் படித்தால் இந்த தகவலை அறிந்து கொள்ளலாம். 2ம் அத்தியாயம் படித்தால் ஆத்மாவின் தன்மைகளை அறிந்துகொள்ளலாம்.
May his soul rest in peace. Country has lost a good musician.
மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று
25-Nov-2024