வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ஆந்திர திருடர் முன்னேற்ற கழகம் கேரளாவையும் திருட சென்று விட்டது போல
அப்படியே பொறுமையா கேரள மருத்துவ கழிவுகளையும் ருசி பார்த்துவிட்டு வந்தா போதும். அப்படியே தொளபதிக்கும் கனிமொழிக்கும் பார்ஸல் வாங்கிக்க...
கேரள மருத்துவ கழிவுகளைவிட தமிழகத்து மிகவும் ஆபத்தானது இவனது திருட்டுத்திராவிடிய மூளை.
கேரள கழிவுகளை தமிழ் நாட்டில் கொட்டுகிறார்கள்.அதை விட்டுட்டு கூட்டாட்சி பற்றி பேசுகிறார். நீட் பற்றி ஒரு கருத்து கூட இல்லை. பழனிசாமி ஆட்சியில் வந்தது என்றால் ஒரு கையெழுத்தில் ஏன் ஒழிக்க வில்லை.
இவனை எல்லாம் ஒரு ஆளுன்னு நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை சொல்ல வேண்டும்.
பாஸ் எப்படி என்ன பாதிப்புனு சொன்னா முரசொலி படிக்கும் புத்திசாலிக்கும் புரியும்
எந்த பாஷையில் பேசியிருப்பார்
எதிர்கட்சியாக இருக்கும் போது மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் அதில் நொட்டை சொள்ளை கூற வேண்டியது, போராட்டம் நடத்தி அவற்றை தடுக்க வேண்டியது. இவர்கள் ஏதாவது திட்டம், சட்டம் கொண்டு வந்தால் மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். எங்களது வாக்குறுதியில் உள்ளது என்று கூற வேண்டியது. அவர்களையும் மக்கள் தான் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களது வாக்குறுதியில் இவை அனைத்தும் உள்ளன. அவர்கள் அதை நிறைவேற்றத் தான் செய்வார்கள்.
கேரளா சென்ற சின்னவர் கேரள தமிழக பகுதிகளில் கொட்டிய குப்பை குறித்து வாய் திறக்க மாட்டார் அடிமை மீடியாக்கள் அது குறித்து அவரிடம் கேட்காது
தமிழர்களின் தலைவிதி உன்னை போன்ற திருட்டு திராவிட மோசடி கும்பல்களிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருப்பது.
மேலும் செய்திகள்
தமிழகம் தொடர்ந்து வஞ்சிப்பு: உதயநிதி
02-Feb-2025