வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை இலங்கைக்கு கடத்துவது - மாற்றாக தங்கம் கொண்டுவருவது போன்ற வேலைகளை மீனவர்கள் விடவில்லை என்றால் ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது. தீம்காவினரின் படகுகள் இன்னும் இலங்கையிடம் இருப்பதாக இவர்கள் கற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கீழ்ப்பாக்கத்துக்கு வந்துட்டேன்னு சொல்லு-பப்பு
மீனவனாக அவதரமெடுக்கும் நேரமிது. கடலோர பகுதிகளில் கான் கட்சி அரையணா பெறாது. சும்மா உதார். முதலில் சுற்றி இருக்கும் அரை பிரவுசர் அறிவீலிகளை கழற்றி விட்டால்தான், இந்த தம்பிக்கு கிறுக்கு இறங்கும். சேர்க்கை சரியில்லை
மீன் பிடிக்க எப்போது கடலுக்கு போக போகிறார்? எல்லா தொழிலையும் கற்று கொண்டாகிவிட்டது.
மீன் பிடிக்க எப்போது கடலுக்கு போக போகிறார்? எல்லா தொழிலையும் கற்று கொண்டாகிவிட்டது.
ஒன்றரை லட்சம் தமிழர்களையும் 600 இந்திய தமிழக மீனவர்களை கொன்ற கொலைகார கூட்டு களவானி பப்பு சும்மா இரு
பப்பூ கச்ச தீவை இலங்கைக்கு தாரைவார்த்து குடுத்தது யார் ஆமா அது என்ன தமிழக மீனவர் அவர்கள் இந்தியர்கள் இல்லையா
தமிழக மீனவர்கள் கைது விஷயம் .... வலுவான நிலைப்பாடு தேவை - ராகுல் வேண்டுகோள் ..... தமிழக மீனவர்கள் பேராசையால் எல்லை தாண்டி மீன்பிடித்து மாட்டிக்கொள்கிறார்கள் என்று கருணா தாம் முதல்வராக இருக்கும்போதே கூறியது இந்த ADHD பாதித்த நபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .....
யுபி ஏ ஆட்சிக்காலத்தில் 700 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இறந்தனர். இப்போ அது நின்றுவிட்டது. நீங்க தலையிட வேண்டாம்.
ராகுல் வீட்டுக்குள் யாராவது புகுந்து திருடினால் மன்னித்து விடுவாரா? ஆனால். அதையே இலங்கை அரசிடம் எதிர்பார்க்கிறார்.