வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த ஆண்டு இதுவரை வந்த நீரின் அளவை வெளியிட தமிழக அரசு தயாரா??
அடுத்தவரிடம் சண்டை போடுவதை விட்டு ராசி மணல் அணை கட்டியிருக்கலாமே
கர்நாடகாவிலிருந்து உபரியாக ஆயிரம் ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூருக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் வெள்ளம் வெள்ளமாக திறந்து வீணடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் பூராவும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் கிடைக்கும் நீரை சேமித்து வைத்துக்கொள்ளத் தெரியாமல் இன்னமும் திருவோடு ஏந்தும் அவலம்.
ஆமாங்க வாங்க கடலில் நீர் பற்றா குறை அதிகமாக உள்ளதாக மீன்கள் முன்னேற்ற கழகம் வாழ்வுரிமைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள் இது அவர்களின் வாழ்வா சாவா என்ற உயிர் ப்ரச்சனை
கான் கிராஸ் கட்சி எப்போதும் தமிழக மக்களுக்கு நல்லது செய்தது கிடையாது.... அவர்கள் எப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பார்கள்..... கர்நாடகாவில் ஆள்வது இண்டி கூட்டணி கட்சி தானே... பிறகு தண்ணீர் திறப்பதில் என்ன பிரச்சினை.... மனமிருந்தால் மார்க்கமுண்டு.... மனமில்லை அதனால் தண்ணீர் இல்லை..... அவ்வளவு தான் !!!
கடலுக்குத் தண்ணீரை அனுப்பும் கால்வாய்கள் சரியாக உள்ளன. காவிரி நீரை அனுப்பினால் அப்படியே அதைக் கடலில் அனுப்பிவிடுவோம்!
அபாபாவின் தம்பியினா கட்சிதான் கர்நாடகாவில் ஆள்கிறது அப்பரம் என்ன பிரச்சனை