வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கவர்னர், ஜனாதிபதி அதிகாரத்தை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கட்டுப்படுத்தி தீர்ப்பளித்தது ஏற்க முடியாதது.
தமிழ் நாடு கேரளா ஆந்திரா மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல நீக்கு மண்டை இந்தியாவின் மொத்த மாநிலங்கள் எத்தனை யூனியன் பிரதேச எத்தனை என்று உங்களுக்கு துண்டு சீட்டுக்காரன்கள் எழுதி வருபவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் அதில் பாஜக எத்தனை மாநிலங்களில் ஆட்சி செய்து வருகின்றன
மாநில ஆளும் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை காலம் வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளலாம்.கடைசிவரை நிறைவேற்றாமலும் இருக்கலாம். ஆனால் மத்திய சட்டத்திற்கு எதிர்மறையான சட்டத்தை நிறைவேற்றினால் கவர்னர் காலம் தாழ்த்தாமல் உடனே அப்படியே ஏற்றுக் கொண்டு கையெழுத்திட வேண்டும் என்பது நியாயமில்லை.
மாநில ஆளும் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை காலம் வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளலாம்.கடைசிவரை நிறைவேற்றாமலும் இருக்கலாம். ஆனால் மத்திய சட்டத்திற்கு எதிர்மறையான சட்டத்தை நிறைவேற்றினால் கவர்னர் காலம் தாழ்த்தாமல் உடனே அப்படியே ஏற்றுக் கொண்டு கையெழுத்திட வேண்டும் என்பது நியாயமில்லை.
கவர்னர், ஜனாதிபதி அதிகாரத்தை இரண்டே நீதிபதிகள் கொண்ட அமர்வு கட்டுப்படுத்தி தீர்ப்பளித்தது ஏற்க முடியாதது. முழு அரசியல்சாசன அமர்வுதான் அப்படிப்பட்ட விவகாரங்களை விசாரிக்கலாம். நீதிபதிகள் தங்களுக்கே இல்லாத நேரக் கட்டுப்பாடுகளை ஜனாதிபதிக்கு விதிப்பது விசித்திரமானது. அபத்தமானதாகவும் எண்ண வேண்டியுள்ளது.
இன்னும் 8 மாதம் பொறுங்கள் யுவர் ஹானர், இதே வக்கீல்கள் அதிமுக/வேறு 2026ல் ஆட்சி பிடித்தால் அப்படியே உல்டாவா வாதிடுவார்கள், ஆளுனருக்கோ, இந்திய ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம், எப்படி மாநில முதல்வருக்கு வந்தது என்று இதே உச்சநீதிமன்றத்தில் வாதிடுவார்கள்...முட்டு கொடுக்க ஊபீஸ். எப்பவும் தயார் நிலையில் இருக்கும்
ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் மூன்று மாதம் அவகாசம் தந்து நிலைமை சீரடையாவிட்டால் மத்திய அரசு மாநில அரசை கலைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவர்கள் நீதிமன்றத்துக்கு அறிவுரை வழங்குகிறார்களா?நீதிமன்றம் இதை எப்படி எடுத்துக்கொள்ளும்?
இவர்கள் நாட்டை அன்று வெள்ளைக்காரனிடம் காட்டிக்கொடுத்தவர்கள் வம்சாவழியினர் என்பதனை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர் மக்கள் வெகுண்டெழுந்தால் மாத்திரம் இது போன்ற தீய சக்திகள் நசுக்கப்படுவர்
எந்த வழக்கையாவது இவர்கள் குறிப்பிடும் காலத்துக்குள் முடித்து வைத்து இருக்கிறார்களா? ஆனால் ஜனாதிபதிக்கு மட்டும் காலக்கெடு விதிக்க முனைகிறார்கள். சாத்தியமில்லை.