வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தன்னிலை உணராமல் தன்னையே வியந்து கொள்ளும் பிறவிகள் அதிகம் நம் தமிழ் நாட்டில் . காவல் துறை மற்றும் வாகன ஓட்டுநராக பணி செய்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மிக மிக அதிகம் .
இப்போதெல்லாம் கொலை கொள்ளை கூலிப்படையில் , மைனர் புள்ளிங்கோ - களுக்கு , டிமாண்ட் இருக்கு . . . சிறையில் கிடையாது , சீர்திருத்த பள்ளி சில நாட்கள்தான் , வெளியே ஜாலியா வந்து , மறுபடி , மாட்டிக்காம தெளிவா குற்றம் பண்ராய்ங்க . . .
சிறுவர்கள் அல்ல . . .புள்ளிங்கோ . . . நம்ம புள்ளிங்கோ ரொம்ப அட்வான்சு . . . பைக் ஓட்றது . . ரோட்ல ரௌசு பண்றது . . ஸ்கூல் பொண்ணுங்கள ரௌசு பண்றது . . . அட கேங்கா ரேப் பண்றது கூட சாதாரணப்பா . . . சிறுவர்கள் என்ற வயது வரம்பை 13 ஆக குறைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் . . . 13 வயதுக்கு மேல் குற்றம் செய்தால் அவர்களை மற்ற கைதிகள் போல கடுங்காவல் ஜெயிலில்தான் போட வேண்டும் . .
அரசு இயந்திரம் முட்டாள்களால் நிரம்பி வழியும்போது தவறுகளும் அதிகம் நிகழும்
100 சிசிக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தேவையற்றவை..நகர பகுதிகளில் நாற்பது அல்லது ஐம்பது கிமீ வேகத்திலேயே தொடந்து பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த டூ வீலரையும் இயக்க இயலாத நிலையில் உள்ளது டிராஃபிக் லட்சணம்.இந்த அழகில் 240 கி.மீ வேகம் செல்லக்கூடிய 850 சிசி பைக் எல்லாம் இந்த நாட்டுக்கு தேவையா? சாலை விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக வே இங்கு வாகன சந்தை கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது...
தினமும் நாங்கள் பார்க்கும் இந்த கூத்து. காவல்துறை கை கட்டி கொண்டு இருப்பார்கள். இந்த சிறுவர்களின் பெற்றோர்களை முதலில் அடித்து நிமிர்த்த வேண்டும்.
எங்க ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பறக்கின்றனர். பெற்றோர் பார்த்து திருந்தினால் ஒழிய வேறு வழியில்லை.
எல்லாப் பெருமையும் புல்லிங்கோவுக்கே
முதல்வருக்கு விளக்கி சொல்லுங்கள் , பெருமை என்று நினைத்து வெளியில் பேசி விடப்போகிறார். ஏற்கனவே ஓணம் பண்டிகை ஒரு கிறிஸ்துவ பண்டிகை என்று நினைத்து வாழ்த்து சொல்லுகிறார் .
இதுபோன்ற விஷயங்களில் தமிழகம் எப்பொழுதும் முதல் இடம். நல்ல விஷயங்களில் தமிழகம் கடைசி இடம்.
மேலும் செய்திகள்
தண்டிக்கப்படாத நீதிபதிகள்!
22-Mar-2025 | 1