வாசகர்கள் கருத்துகள் ( 66 )
செயின் பறிப்பு என்பதை விட நகை விரும்பி என்று விளம்பலாமா
இத்தனை நாள் இந்த எம்பி எங்கே இருந்தார் ?
4 சவரன் ஒரு எம் பி க்கு பெரிய தொகையே கிடையாது.
எம்.பி. யாக ருக்கும் ஒரு பெண்மணி எங்காவது தனியாக நடை பயணம் கொள்ளலாமா இதை அவரே வரவழைக்கொண்டு இப்போது திண்டாடுகிறார் நாம்தான் உஷாராக இருக்க வேண்டும் இவருடைய பாது காவலர் அல்லது வீட்டில இருக்கும் நபர்களோடு சென்றால் என்ன இது யாருடைய தவறு
அது திருத்த அல்ல முறைகேடு இப்படிக்கு திருட்டு திராவிடன்
அந்த திருடன் நிச்சயமாக தமிழ் நாட்டு காரனாகத்தான் இருப்பான் .
உங்களுடன் ஸ்டாலின் சொன்னவுடன் நீங்க கொஞ்சம் உஷாராக இருந்து இருக்கணும்
அரசியல் ஆதாயத்துக்காக தானாகவே ஏற்படுத்திய சம்பவம். பப்புவின் கூட்டம் தானே. இதைதான் செய்வார்கள்.
டெல்லியில் வாழும் தமிழ் பெண்கள் யாரும் தங்க நகைகள் அணிவதில்லை. தாலி சைன்னுக்கு பதிலாக கருமணி செயின் தான் அணிகிறார்கள் .ஜீரணிக்க முடியாத உண்மை .தலை நகர் டெல்லி தங்க நகைகள் அணிவித்து வரும் மகளிருக்கு பாதுகாப்பான நகரம் அல்ல பல ஆண்டுகளாக இது தான் நிலைமை .
டில்லியில் பேசியபடியே, தமிழ்நாட்டில் உங்கள் கூட்டணியிடமும் சொல்லுங்கள் தமிழ்நாட்டில் செயின் பறிப்பு மிக அதிகம் என்பதை, தனக்கு வந்தாதான் தெரியும் தலைவலி,வயிற்றுவலி என்பதைப் உணர்ந்திருப்பீர் ,இனியாவது சட்ட ஒழுங்கு குறைகளை தமிழ்நாட்டில் வாய்திறந்து பேசுங்கள்.
மேலும் செய்திகள்
தலைமை காவலரை வெட்டி மனைவியிடம் நகை பறிப்பு
07-Jul-2025