வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கான்கிராஸ் ஜனநாயக முறையில் செயல்படும் கட்சியா இல்லை குடும்ப ஆதிக்க கட்சியா.
மழைக்காலங்களில் அபரிவிதமான காவேரி ஆற்று நீர் வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கிறது. இதற்கு மறுப்பு ஏதும் இருக்க முடியாது. நீர் விரயத்தை தவிர்க்க முடியாதென்றாலும், குறைக்கலாமல்லவா? இதற்குத்தான் இந்த புதுப்புது அணைகள் கட்டும் திட்டம். காவிரி நீரை சேகரிக்க வேண்டுமென்றால், ஒன்று தமிழகம் அணை கட்ட வேண்டும், இல்லையேல் கர்நாடகம் அணை கட்டவேண்டும். தமிழகத்தில் காவிரி பாயும் பொழுது, ஒகேனக்கல் நீங்கலாக, பெரும்பாலும் சமவெளி பரப்பிலேயே செல்கின்றது. எனவே தமிழக மாகாண பரப்பிற்குள் புது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அவ்வளவாக இல்லையென்றே அறிய முடிகிறது. நிலைமை இப்படியிருக்க, கர்நாடக மாகாண பரப்பிற்குள், அணை கட்டுவதற்கான பூகோள ரீதியான அமைப்புகள் சாத்தியமாக இருப்பதாக அறியப்படுகிறது. எனவே, கர்நாடக மாகாண பரப்பிற்குள் அணை கட்டுவதே சாலச்சிறந்தது. இதனால் பலனடையப்போவது இரு மாகாணங்களும் தான். சொல்லப்போனால் பூகம்பம் போன்ற ஆபத்து கர்நாடக மாகாணத்திற்க்கே அதிகம். அதனால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயமும் கர்நாடகத்திற்கே. எனவே, பேராபத்தின்றி, செலவின்றி. இத்திட்டத்தால் பெரும்பயன் அடையப்போவது தமிழகமே.
நதிகளை தேசியமயமாக்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொடுத்துவிட்டு எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டுங்கள் பலமாநிலங்களிலும் நீர் பிரச்சினைக்கு காரணம் அணையின் கட்டுப்பாடு மாநில அரசு கட்டுப்பாட்டில் இருப்பதே அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது
தமிழகத்தை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் ... இவருக்கும் தெரிஞ்சிப் போச்சா?
இது என் தாழ்மையான விண்ணப்பம். எங்களுக்கு எது சிறந்தது என்று எங்கள் அப்பா முடிவு செய்வார்....இப்படிக்கு ஒட்டு போடுபவன்...
இவர் உலக விஞ்ஞானி கேட்டுக் கொள்ளவும்
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக என்ன சொல்லப்போகிறது ?
மழை அபரிமிதமாக பொழியும்போது அணைகள் நிரம்பி வழிவதால் கூடுதலாக தண்ணீர் கொடுத்துள்ளதாக கூறிக் கொண்டுள்ளனர்.பருவமழை குறைவாக பொழியும் போதெல்லாம் தனக்கு மிஞ்சினால் தான் தர்மம் செய்ய முடியும் என்று அடாவடி செய்கின்றனர். இந்நிலையில் அணை கட்ட தமிழ்நாடு ஒத்து வர வேண்டும் என எதிர்ப் பார்ப்பது தவறு.
இது போல் இரு மாநிலங்கள் சம்மந்தப்பட்ட நதி நீர் நிர்வாகத்தில், அணை கட்ட அனுமதி தரலாம். ஆனால் அந்த அணையின் நிர்வாகம் பாதிக்கபடும் மாநில அரசின் கீழ் முழுமையாக கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்று கொண்டால் தாராளமாக 100 அணை கட்ட கூட அனுமதிக்கலாம்.
நீங்கள் பாதிப்பில்லை என்று கூறினால்... அது கண்டிப்பாக நல்லதாக இருக்காது..... அது தான் கடந்த கால வரலாறு.
ஹேமாவதி அணை கட்ட கருணாநிதி ஐயா எவ்வளவு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு அனுமதியை வழங்கினார் என் திமுகவின் வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். கருணாநிதியின் மகனுக்கு வரலாறு தெரியாது என்பது போல கருத்து எழுதுவது முறையல்ல
எதுக்கு அணை , ஏற்கனவே இருக்கும் காவிரியிலிருந்து , தமிழகத்திற்கு கிடைக்கவேண்டியதை கொடுக்க முரண்டுபிடிக்கிறார்கள்