வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மூன்றாவது குழந்தை இருப்பதால் வேலையை பறிப்பது வக்கிரமானது.
அரசு வேலைவாய்ப்பில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு மட்டுமே அரசுப்பணி என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
இதேபோன்ற சட்டம் தமிழகத்தில் கொண்டுவர வேண்டுமானால், ஒரு மனைவிக்கு இரண்டு குழந்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்னும் ஒரு பாயிண்ட்டையும் கட்டாயமாகச் சேர்க்கவேண்டியதாக இருக்கும்.
ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் இரண்டு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிட முடியாது. நல்லவேளை, சட்ட திருத்தம் கொண்டு வந்து இரண்டு மனைவிகள் ன்னு சொல்லாம இருந்தாங்களே
தப்பு
ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் இரண்டு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிட முடியாது.அப்போ ஒவாய்சிக்கு யார் அனுமதி கொடுத்தது.
பிள்ளை பெறுவதை முடிவு செய்யும் சுதந்திர உரிமை எத்தனை பெண்களுக்கு கிடைக்கிறது. கணவன் வீட்டார் அல்லவா முடிவு செய்து திணிக்கிறார்கள்?. ஆசிரியைக்கு பதில் கணவர்தான் தண்டிக்கப்பட வேண்டும்.
அப்போ மூன்று குழந்தை பெற காரணமான ஆணுக்கு வேலை உண்டா. இந்த சட்டம் ஹிந்துகளுக்கு மிகவும் ஆபத்தானது இதை பின்பற்றினால் சில நூறு வருடங்கள் கழித்து ஹிந்து ஜனத்தொகை வேகவாக குறைந்து மைனாரிட்டி ஆகும் வாயிப்பு உள்ளது.
இது எல்லா ரொம்ப ஓவர் குழந்தை தானே பெற்றது அது தானே வளர்க்க போகுது அப்புறம் வேலை போனால் அவ என்னடா பண்ணுவ?/ கேடு கேட்ட குளறுபடிகள் இதுவும் ஓன்று
தமிழகத்தில் இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்தினால் மர்ம மனிதர்களின் வேலை பறிபோகுமே. அப்புறம் புள்ளிராஜா இன்டி கூட்டணிக்கு ஓட்டுப்பிச்சை யார் போடுவதாம்
மேலும் செய்திகள்
பைக் - கார் மோதல் தாய் பலி; குழந்தைகள் காயம்
16-Mar-2025