வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வாஷிங்டன் சுந்தர் இவ்வளவு நாட்கள் என் புறக்கணிக்கப்பட்டார்? இனியாவது அவரை தொடர்ந்து போட்டிகளில் சேர்க்கவேண்டும். Regional Politics வேண்டாம். திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ரோஹித் சர்மா எல்லாப்போட்டிகளிலிருந்தும் விலகவேண்டும், டீம் நலன் கருதி.
தரம் தாழ்ந்த கருத்துக்கள் .இந்த கருத்து போடுபவர்களுக்கு தெரியாத தகவல் .1994 இல் ஜெயலலிதா ஆட்சியின் போது விளம்பர பிரியை ஜெயலலிதா தன்னுடைய பெயரிலேயே பெண்களுக்கான பன்னாட்டு கால்பந்து போட்டி ஜெயலலிதா கப் என்ற பெயரில் சென்னையில் நடத்தப்பட்டது. இதை தெரிந்து கொண்டு கருத்து பதிவு செய்யுங்கள். கிரிக்கெட் யிலும் கேடுகெட்ட அரசியலை நுழைத்து கருத்து போடுவது நல்லது
உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தும் ஒரு திராவிடனை கிரிக்கெட்டில் கொண்டு வராமல் சுந்தர், அஷ்வின் போன்றவர்களை உலகத்தர விளையாட்டு வீரர்களாக பயிற்சி கொடுத்து ஊக்குவித்து வருவது கண்டிக்க தக்கது .. அட்லீஸ்ட் இன்பநிதியையாவது இந்திய அணியின் கேப்டனாக்க வேண்டும் .. இப்படிக்கு 200 ஓவா உபி
தமிழரான வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியின் கேப்டன் ஆக நியமிக்க வேண்டும். இந்திய அணியில் தமிழக வீரர்களை அதிகம் எடுக்க வேண்டும், எடை ஒதுக்கீடு கொண்டு வந்து பெரியாரின் கனவை நினைவாக்க வேண்டும். இதல்லாம் சாதித்தது, உதயநிதி விளையாட்டு துறை அமைச்சரான பின் தான்.
தலையெழுத்து...
அப்படியே சிதம்பரம் கோயில் தீட்சிதர்ஐயும் இந்தியா அணி கேப்டன் ஆகா நியமிக்கலாம் ரவி
இந்தியர்கள்
இருவரும்
தமிழன்டா இப்ப
Tamilargal?
வாழ்த்துக்கள். நமது துணை முதல்வரும், விளையாட்டுத்தறை அமைச்சரினால் தான் இது சாத்தியமாயிற்று என்று கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாத உடன் பிறப்புக்கள் கூறினாலும் ஆச்சரியம் இல்லை.