வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அகில இந்திய அளவிலான தேர்வு நடத்துமளவுக்கு உயர்ந்த பதவியில்லை அந்தந்த ஜோனல் அளவிலேயே நடத்தலாம் அந்தந்த மாநிலத்துக்கொரு ஜோன் என்றாகிவிட்ட நிலையில் மாநில அளவிலேயே தேர்வுமையங்களுக்கு பஞ்சமில்லை இதெல்லாம் அவாளுக்கே உரிய விதண்டாவாதம் அவர்கள் பாஷையில் சொன்னால் கிருத்துருவம் குயுக்தி இதெல்லாம் அவர்களுக்கே உரிய சாடிசம் அடுத்தவர்களை கஷ்டப்படுத்திப்பார்ப்பதில் அலாதி இன்பம். பாவ புண்ணியங்களின் நம்பிக்கை கொண்ட கடவுள் பக்தர்கள் இதுபோன்ற செயல்களுக்கு அந்த கடவுளால் தண்டிக்கப் படுவது நிச்சயம் அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்.
தமிழ் மொழி மட்டுமே தெரிந்தால் கும்மிடிப் பூண்டி தாண்ட முடியாதுதான்..... அதனால்தான் வேற்று மையங்கள் கேட்கின்றனர்
என்றென்றும் தமிழ் மக்களின் உணர்வை சோதித்து பார்க்க வடக்கன் மக்களுக்கு ஒரு விருப்பம் அது வென்றது