வாசகர்கள் கருத்துகள் ( 45 )
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்கிறார்போல இங்கே சனாதனத்தையும் இந்தியையும் வடக்கர்களையும் வாய்க்கு வந்தபடி பேசிய கட்சியின் தலைவரை தனக்கு ஆதரவாக பிராசாரம் செய்ய கூப்பிட்டு சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் தேஜஸ்வி. அந்த தவறுக்கு பீகார் வாக்காளர்கள் இண்டி கூட்டணியை வச்சு செஞ்சுட்டாங்க.
இப்போது நிதிஷ் தலைமையிலான பிஜேபி கூட்டணி வெறறி பெற்றாலும் இவர்களின் போலி மத சார்பின்மை அரசியல், மண்ணை கவ்வியது என்று ஒப்பு கொள்ளமாட்டார்கள்.இது தான் நிதர்சனம். இந்தியாவின் சாபக்கேடு இந்த போலி மத சார்பின்மை வாதம்
பீகார் மக்களுக்கு மதம் பிடித்து விட்டது!
இது மக்கள் கொடுத்த தீர்ப்பல்ல, தேர்தல் ஆணையம் கொடுத்த தீர்ப்பு.... நாடே நாசமா போய்ட்டிருக்கு....துணை முதல்வர், MP ,MLA, என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் பாஜகவினரை செல்லும் இடமெல்லாம் அடித்து விரட்டினார்கள் மக்கள் இருந்தும் பாஜக வெற்றிபெற்றதாம்... முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலெல்லாம் பாஜக வெற்றிபெற்றிருக்கிறது எனும்போதே தெரிகிறது தேர்தல் ஆணையத்தின் லட்சணம், CCTV காட்சிகளை அதற்குள் அவசர அவசரமாக நீக்கவேண்டிய அவசியமென்ன???? பிறகு எதற்காக அது வைக்கப் பட்டது......மக்கள் புரட்சி ஆரம்பித்தால் துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடவேண்டிவரும்...
ஓ தமிழ் நாட்டில் கொடுத்த மாதிரி தேர்தல் ஆணையம் கொடுத்த தீர்ப்பா?
இனி உன் கதறல் சத்தம் கேட்டு கொண்டேதான் இருக்கும்
முத்தலாக் தடைச்சட்டமும் மதுவிலக்கும் அம்மாநில முஸ்லிம் பெண்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் முடிவை மாற்றிவிட்டது.
பத்தாது....பத்தாது.... இன்னும் கதறி உன்னை போன்ற மானங்கெட்ட கூட்டம் புலம்ப வேண்டும்...தொடர்ந்து தோத்து போகிறோமே.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஓட்டு திருட்டு என்று ஒப்பாரி வைத்தாலும்..... ஊஊஊஊஊஊ தான்
2026 தமிழக தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்தை ஆச்சர்யமாகப் பார்க்கும்... மற்ற மாநிலங்களில் பாஜக தன்னுடைய மாயாஜாலத்தை காட்டினாலும் அவர்களது ஜாலம் தமிழகத்தில் மட்டும் எடுபடவில்லை என்பதினால் தான் அந்த ஆச்சரியம்...
இதயம் பத்திரம் ஓவியரே.....கொஞ்ச நாள் ஆளை காணோம்...இருநூறுவரலையா
நல்லவர்கள் எல்லாம் பிஜேபி பக்கம் . தமிழர்கள் ?
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து உச்ச நீதி மன்றத்தில் இனி வழக்கு தொடர்ந்த கட்சிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், பீஹார் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு வழங்க வாய்ப்பு இல்லை. ஓட்டு திருட்டு என்று பிரச்சாரம் செய்த கட்சிகள் இனி என்ன செய்ய போகிறார்கள். இருக்கவே இருக்கு. மின்னணு வாக்கு இயந்திரத்தை வைத்து வெற்றி பெற்று விட்டார்கள் என்று குற்றம் சொல்வார்களா
பிரதமரோட அம்மாவையும் சேர்த்து இழிவு படுத்தியதற்கு கிடைத்த தண்டனை
உண்மைகள் ஊர்வலம் பிரம்மாண்டமாய்,மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக ,எண்ணிலடங்காத அளவுக்கு பிரமாண்டமாக வரும் நாள் கண்களில் தெரிகிறது.
மக்கள் காங்கிரஸையோ, ஆர் ஜெ டி யையோ நம்பலை ....... முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வென்றுள்ளது ......
திருடன் திருட்டு பொய் என்ற வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியினராலும் இண்டி கூட்டணி கட்சியினராலும் மிக அதிகமாக கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதற்கு பின் வந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிகமாக பயன்படுத்தினார்கள். அதற்கு பின் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து கொண்டு போகிறது.