வாசகர்கள் கருத்துகள் ( 28 )
திருடன் திருட்டு பொய் என்ற வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியினராலும் இண்டி கூட்டணி கட்சியினராலும் மிக அதிகமாக கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதற்கு பின் வந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிகமாக பயன்படுத்தினார்கள். அதற்கு பின் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து கொண்டு போகிறது.
எல்லாம் குடும்ப அரசியலுக்கு சாவுமணி.
வடக்கன், பீடா வாயன் என்று டுமிழர்கள் கிண்டல் செய்தாலும் அவர்கள் தெளிவாக ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத மோடிஜியின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் என்று தங்களை தாங்களே புகழ்ந்துகொள்ளும் டுமிழர்கள் ஒவ்வொரு முறையும் ஊழலிலும் லஞ்சத்திலும் ஊறிப்போன கட்டுமர திருட்டு திமுகவிற்கு வாக்களித்து தங்களை ஆள வைத்து அழகு பார்க்கிறார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.
அப்பறம் என்ன பாஜக தலைமையில் ஆட்சி அமைத்து வயதான நிதீஷ்க்கு ஒய்வு கொடுத்துறுங்க மோடி ஜி?
பருப்பு வேகவில்லை.
மிக மிக அடிப்படையான விஷயம் தான் வடக்கிற்கும், தெற்க்கிற்கும் உள்ளது. பா.ஜ.க. வடமாநிலங்களில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கின்றனர். அதுவே அவர்கள் வெற்றிபெறும் ரகசியம். ஆனால், தமிழகத்தில் தி.மு.க. மக்களை பிரிக்கின்றனர். எனவே, தி.மு.க. இங்கே வெற்றிபெறுகிறது. பா.ஜ.க. வுக்கு வேற்றுமையில் ஒற்றுமை பலம். தி.மு.க.வுக்கு ஒற்றுமையில் வேற்றுமை பலம். இவ்வளவே தான் நிதர்சனம்.
ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்றால் முன்னதாகவே தேர்தலை நிறுத்தக்கூறி நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்கவேண்டியுதனே. இல்லாததைக்கூறி பொய் பிரஸ்ஸாஞ் செய்வதே இவர்களின் பிழைப்பு
களவாணி கூட்டத்துக்கு மரண அடி கொடுத்துஇருக்கிறார்கள் மக்கள்
அப்படியா கூட்டத்திற்கு எப்பவும் அப்படிதான் தெரியும்
என்ன ஒரு ஆனந்தம் இந்த கரடிக்கு...
திராவிட குள்ளநரி புலம்பது
மேலும் செய்திகள்
பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
38 minutes ago
போலீசார் கள் குடிக்கும் வீடியோ வைரல்
4 hour(s) ago
ஆன்லைன் மூலம் ரூ. 3.3 லட்சம் மோசடி
5 hour(s) ago
ஏ.ஐ.டி.யூ.சி., சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
5 hour(s) ago