வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒரு ஹிந்து மத விரோதியை எப்படி திருப்பதி திருமலையில் அனுமதிக்கலாம்?
வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய நினைத்தால், அவர் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறி கையெழுத்திட வேண்டும் இது ஒரு வழக்கம். நாங்கள் எல்லா மதங்களையும் மதிக்கிறோம்,”
Targeting only ஜகன் gives suspicion over the allegations, what about tge suppliers?
ஜெகனா லட்டு புடிச்சாரு ..... நீங்க தானே புடிசீங்க ..... எல்லாரும் லட்டு சூப்பர்ன்னு ரெண்டு குடு ...மூணு குடுன்னு வாங்கி சாப்பிட்டாச்சுல்ல .... அப்புறம் என்ன .... கொன்றால் பாவம் தின்றால் போச்சு ....
அசிங்கம் , அன்று கேரளாவில் ரம்சான் மாதத்தில் பன்றி கறி சமைக்கக்கூடாது என்று கிருஸ்துவ தேவாலயத்தை தாக்கி உடைத்தனர் , அப்போதும் இப்படியே நீங்க கருத்து எழுதியிருக்கலாம் , பன்றியையும் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று தின்பீர்களா என்று உங்களின் முஸ்லீம் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்க
திருமலை நிர்வாகத்திலுள்ள வேற்று மதத்தினரை முதலில் வெளியேற்ற வேண்டும். அதை செய்தாலே கூட முக்கால் வாசி பிரச்சினைகள் சரியாகிவிடும்.