வாசகர்கள் கருத்துகள் ( 30 )
திருமா உடனடியாக பாகிஸ்தான் போங்கள் . பாவம் உங்களின் மசூத் அசார் வீட்டை தரைமட்டம் ஆக்கி விட்டார்களாம் . அவர்களுக்கு அடைக்கலம் கொடுங்களேன்.
இவன் செஞ்ச பாவத்துக்கு அவங்க போய் சேர்ந்துட்டாங்க. இவன் தப்பிச்சுட்டானே
"TheHindu" வாசகரே, வினையை விதைத்தான் மசூத் ஹசார், வினையை அறுவடை செய்துள்ளான். அவன் சம்பதித்த பணத்தை அனுபவித்தது போலவே, அவன் செய்த தீவிவாதத்தின் பலனையும் அவனது வாரிசுகள் அனுபவித்துதான் ஆகவேண்டும். இது "அல்லாவின்" அறம். ஆணை அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். கொசுறு: "அதீத பாதுகாப்பை பாகிஸ்தான் கொடுத்ததால் மசூத் ஹசார் தன் குடும்பத்துடன் தான் உறங்கி இருப்பான், ஆகவே அவனும் மடிந்து போயிருக்க 99% வாய்ப்புள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இறந்த, ஹவுதி, ஹமாஸ் தலைவர்களின் இறப்புகளை, இரண்டு நாள் கழித்தே அந்த அமைப்புகள் ஒப்புக்கொண்டு செய்திகள் வெளியிட்டன.
தீவிரவாதி
இவன் தீவிரவாத எண்ணம் இந்தியாவில் வாழும் மக்களுக்கு இருக்காது என நம்ப வேண்டியுள்ளது.
இஸ்ரேல் நாடு இந்த தீவிரவாத கும்பல்களை அழிக்க முன்னோடியாக இருந்து உள்ளது. 1967ல் உலகிலேயே முதன் முதலாக உள்நாட்டு தீவிரவாதிகள் வீடுகளை அழித்து பழி வாங்கியது. அதேபோல கிரீஸ் ஒலிம்பிக்ஸில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொன்ற தீவிரவாதிகளை கண்டறிந்து Mosad மூலம் பல வருடங்களுக்கு பின்னால் பழி வாங்கியது. இஸ்ரேலிய பிரதமர் கோல்ட மேயர் சொன்னது. "உன்னை கொல்ல வருபவரிடம் நீ எப்படி சமாதானம் பற்றி பேச முடியும்."
Kill this b..d also
அப்ப பயம் வந்துருச்சு அப்படின்னு தானே அர்த்தம் வரணும்
பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டார்கள் போலிருக்கு.
கோழைகளை போல மதத்தின் பெயரை கேட்டு சுட்டு கொல்லவில்லை.. அவனது வீட்டின் பதில் தாக்குதல் - அதில் அவனது பக்கம் இழப்புகள் இருக்கத்தான் செய்யும்.. அவனை பெத்ததது குத்தம்.. சோத்தைப்போட்டு வளர்த்தது குத்தம் .. இன்று பண்ணி மாதிரி கொளுத்துப்போயி அடுத்தவன் மீது ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கும் அவனை கொல்லும்பொது பக்க விளைவுகள் இருக்கும்.. அது விதி